திருக்குறள்- குறள் 1270

குறள் எண் : 1270 பெறினென்னாம் பெற்றக்கால் என்னாம் உறினென்னாம் உள்ளம் உடைந்துக்கக் கால். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: துன்பத்தைத் தாங்காமல் மனம் உடைந்து அழிந்து விட்டால், நம்மைத் திரும்பப்‌ பெறுவதனால் என்ன? பெற்றக்கால் என்ன? பெற்றுப் பொருந்தினாலும் என்ன? சாலமன் பாப்பையா உரை: என் பிரிவைத் தாங்காமல் உள்ளம் உடைய, அவளுக்கு ஒன்று... Read more

திருக்குறள்- குறள் 1269

குறள் எண் : 1269 ஒருநாள் எழுநாள்போல் செல்லும்சேண் சென்றார் வருநாள்வைத் தேங்கு பவர்க்கு. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: தொலைவில் உள்ள வெளிநாட்டிற்குச் சென்ற காதலர் திரும்பி வரும் நாளை நினைத்து ஏங்கும் மகளிர்க்கு ஒருநாள் ஏழுநாள் போல ( நெடிதாக) கழியும். சாலமன் பாப்பையா உரை: தொலைதூரம் சென்று தன் கணவன் வரும்... Read more

திருக்குறள்- குறள் 1268

குறள் எண் : 1268 வினைகலந்து வென்றீக வேந்தன் மனைகலந்து மாலை அயர்கம் விருந்து. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: அரசன் இச் செயலில் முனைந்து நின்று வெற்றி பெறுவானாக; அதன்பின் யாம் மனைவியோடு கூடியிருந்து அனறு வரும் மாலைப் பொழுதிற்கு விருந்து செய்வோம். சாலமன் பாப்பையா உரை: அரசு போர் செய்து வெற்றி பெறட்டும்;... Read more

திருக்குறள்- குறள் 1267

குறள் எண் : 1267 புலப்பேன்கொல் புல்லுவேன் கொல்லோ கலப்பேன்கொல் கண்ணன்ன கேளிர் வரின். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: என்னுடைய கண்போன்ற காதலர் வருவாரானால், யான் அவரோடு ஊடுவேனோ? அல்லது அவரைத் தழுவுவேனோ? அவரோடு கூடுவேனோ? சாலமன் பாப்பையா உரை: கண்போல் சிறந்த என் துணைவர் வந்தால் அவர் நெடுநாள் பிரிந்திருந்ததற்காக ஊடுவேனா? அவர்... Read more

திருக்குறள்- குறள் 1266

குறள் எண் : 1266 வருகமன் கொண்கண் ஒருநாட் பருகுவன் பைதல்நோய் எல்லாம் கெட. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: என் காதலன் ஒருநாள் என்னிடம் வருவானாக; வந்த பிறகு, என்னுடைய துன்பநோய் எல்லொம் தீருமாறு நான் நன்றாக நுகர்வேன். சாலமன் பாப்பையா உரை: என் காதலன் ஒருநாள் என்னிடம் வருவானாக; வந்த பிறகு, என்னுடைய... Read more

திருக்குறள்- குறள் 1265

குறள் எண் : 1265 காண்கமன் கொண்கனைக் கண்ணாரக் கண்டபின் நீங்குமென் மென்தோள் பசப்பு. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: என் காதலரைக் கண்ணாரக் காண்பேனாக; கண்ட பிறகு என்னுடைய மெல்லிய தோளில் உண்டாகிய பசலை நிறம் தானே நீங்கி விடும். சாலமன் பாப்பையா உரை: என் கண்கள் முழுக்க என் கணவரை நான் காண்பேனாகுக;... Read more

திருக்குறள்- குறள் 1264

குறள் எண் : 1264 கூடிய காமம் பிரிந்தார் வரவுள்ளிக் கோடுகொ டேறுமென் நெஞ்சு. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: முன்பு கூடியிருந்த காதலைக் கைவிட்டுப் பிரிந்த அவருடைய வருகை‌யைநினைத்து என் நெஞ்சம் மரத்தின் கிளைகளின் மேலும் ஏறிப் பார்க்கின்றது. சாலமன் பாப்பையா உரை: என்னைப் பிரிந்து போனவர் மிகுந்த காதலுடன் என்னிடம் வருவதை எண்ணி,... Read more

திருக்குறள்- குறள் 1263

குறள் எண் : 1263 உரன்நசைஇ உள்ளம் துணையாகச் சென்றார் வரல்நசைஇ இன்னும் உளேன். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: வெற்றியை விரும்பி ஊக்கமே துணையாகக் கொண்டு வெளிநாட்டுக்குச் சென்ற காதலர், திரும்பி வருதலைக் காண விரும்பியே இன்னும் யான் உயிரோடு இருக்கின்றேன். சாலமன் பாப்பையா உரை: என்னுடன் இன்பம் நுகர்வதை விரும்பாமல், நான் துணையாவதையும்... Read more

திருக்குறள்- குறள் 1262

குறள் எண் : 1262 இலங்கிழாய் இன்று மறப்பினென் தோள்மேல் கலங்கழியும் காரிகை நீத்து. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: தோழி! காதலரின் பிரிவால்துன்புற்று வருந்துகின்ற இன்றும் அவரை மறந்து விட்டால், அழகு கெட்டு என் தோள் மேல் அணிந்துள்ள அணிகள் கழலுமாறு நேரும். சாலமன் பாப்பையா உரை: ஒளிரும் நகை அணிந்தவனே! என் காதலரை... Read more

திருக்குறள்- குறள் 1261

குறள் எண் : 1261 வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற நாளொற்றித் தேய்ந்த விரல். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: என் கண்களும் அவர் வரும் வழியைப் பார்த்துப் பார்த்து ஒளி இழந்து அழகு கெட்டன; விரல்களும் அவர் சென்ற நாட்களைக் குறித்துத் தொட்டுத் தொட்டுத் தேய்ந்தன. சாலமன் பாப்பையா உரை: அவர் என்னைப் பிரிந்து... Read more