திருக்குறள்- குறள் 62

குறள் எண் : 62 எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப் பண்புடை மக்கட் பெறின் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: பழி இல்லாத நல்ல பண்பு உடைய மக்களைப்பெற்றால் ஒருவனுக்கு ஏழு பிறவியிலும் தீவினைப் பயனாகிய துன்பங்கள் சென்று சேரா. சாலமன் பாப்பையா உரை: பழிக்கப்படாத நல்ல குணங்களை உடைய பிள்ளைகளைப் பெற்றால், பெற்றவளை அவனுடைய... Read more

திருக்குறள்- குறள் 61

  குறள் எண் : 61 பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்த                                  மக்கட்பே றல்ல பிற குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: பெறத்தகுந்த பேறுகளில் அறிய வேண்டியவைகளை அறியும் நன்மக்களைப் பெறுவதைத் தவிர,... Read more