திருக்குறள்- குறள் 65

குறள் எண் : 65 மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றவர் சொற்கேட்டல் இன்பம் செவிக்கு குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: மக்களின் உடம்பைத் தொடுதல் உடம்பிற்கு இன்பம் தருவதாகும்: அம் மக்களின் மழலைச் சொற்களைக் கேட்டால் செவிக்கு இன்பம் தருவதாகும். சாலமன் பாப்பையா உரை: பெற்ற பிள்ளைகளின் உடலைத் தழுவுவது உடலுக்கு இன்பம். அவர்களின் பேச்சைக்... Read more

திருக்குறள்- குறள் 64

குறள் எண் : 64 அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள் சிறுகை அளாவிய கூழ். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: தம்முடைய மக்களின் சிறு கைகளால் அளாவப்பெற்ற உணவு, பெற்றோர்க்கு அமிழ்தத்தை விட மிக்க இனிமை உடையதாகும். சாலமன் பாப்பையா உரை: தம் பிள்ளைகளின் சிறு கையால் பிசையப்பட்ட கூழ், அமிழ்தைக் காட்டிலும் மிக இனிது.... Read more

திருக்குறள்- குறள் 63

குறள் எண் : 63 தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள் தந்தம் வினையான் வரும் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: தம்மக்களே தம்முடைய பொருள்கள் என்று அறிஞர் கூறுவர். மக்களாகிய அவர்தம் பொருள்கள் அவரவருடைய வினையின் பயனால் வந்து சேரும். சாலமன் பாப்பையா உரை: பிள்ளைகளைத் தம் செல்வம் என்று அறிந்தோர் கூறுவர். அப்பிள்ளைகள் உள்ளபடியே... Read more

திருக்குறள்- குறள் 61

  குறள் எண் : 61 பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்த                                  மக்கட்பே றல்ல பிற குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: பெறத்தகுந்த பேறுகளில் அறிய வேண்டியவைகளை அறியும் நன்மக்களைப் பெறுவதைத் தவிர,... Read more