திருக்குறள்- குறள் 70

குறள் எண் : 70 மகன் தந்தைக் காற்றும் உதவி இவன்தந்தை என்நோற்றான் கொல்லெனும் சொல் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: மகன் தன் தந்தைக்குச் செய்யத் தக்க கைம்மாறு, இவன் தந்தை இவனை மகனாகப் பெற என்ன தவம் செய்தானோ என்று பிறர் புகழ்ந்து சொல்லும் சொல்லாகும்…. சாலமன் பாப்பையா உரை: தன்னைக் கல்வி... Read more

திருக்குறள்- குறள் 69

குறள் எண் : 69 ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: தன் மகனை நற்பண்பு நிறைந்தவன் என பிறர் சொல்லக் கேள்வியுற்ற தாய், தான் அவனை பெற்றக் காலத்தில் உற்ற மகிழ்ச்சியை விடப் பெரிதும் மகிழ்வாள்…. சாலமன் பாப்பையா உரை: தம் மகனைக் கல்வி ஒழுக்கங்களால்... Read more

திருக்குறள்- குறள் 68

குறள் எண் : 68 தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து மன்னுயிர்க் கெல்லாம் இனிது குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: தம் மக்களின் அறிவுடைமை தமக்கு இன்பம் பயப்பதை விட உலகத்து உயிர்களுக்கேல்லாம் மிகுந்த இன்பம் பயப்பதாகும்…. சாலமன் பாப்பையா உரை: தம் பிள்ளைகள் அறிவு மிக்கவராக இருப்பது, தம்மைக் காட்டிலும், இப்பெரிய பூமியில் அழியாமல்... Read more

திருக்குறள்- குறள் 67

குறள் எண் : 67 தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து முந்தி இருப்பச் செயல் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: தந்தை தன் மகனுக்குச் செய்யத்தக்க நல்லுதவி, கற்றவர் கூட்டத்தில் தன் மகன் முந்தியிருக்கும்படியாக அவனைக் கல்வியில் மேம்படச் செய்தலாகும்…. சாலமன் பாப்பையா உரை: தகப்பன் தன் பிள்ளைக்குச் செய்யும் நன்மை, கற்றவர் அவையில் முதன்மைப்... Read more

திருக்குறள்- குறள் 66

குறள் எண் : 66 குழலினி தியாழினி தென்பதம் மக்கள் மழலைச்சொல் கேளா தவர் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: தம் மக்களின் மழலைச் சொல்லைக் கேட்டு அதன் இனிமையை நுகராதவரே குழலின் இசை இனியது யாழின் இசை இனியது என்று கூறுவர்…. சாலமன் பாப்பையா உரை: பெற்ற பிள்ளைகள் பேசும் பொருளற்ற மழலைச் சொல்லைக்... Read more