திருக்குறள்- குறள் 107

குறள் எண் : 107 எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண் விழுமந் துடைத்தவர் நட்பு குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: தம்முடைய துன்பத்தைப் போக்கி உதவியவரின் நட்பைப் பல்வேறு வகையான பிறவியிலும் மறவாமல் போற்றுவர் பெரியோர…. சாலமன் பாப்பையா உரை: தம் துன்பத்தைப் போக்கியவரின் நட்பை ஏழேழு பிறப்பிலும் நல்லவர் எண்ணுவர். கலைஞர் மு.கருணாநிதி உரை:... Read more