குறள் எண் : 740 ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே வேந்தமை வில்லாத நாடு குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: நல்ல அரசன் பொருந்தாத நாடு, மேற்சொன்ன நன்மைகள் எல்லாம் அமைதிருந்த போதிலும் அவற்றால் பயன் இல்லாமல் போகும்…. சாலமன் பாப்பையா உரை: மேலே சொல்லப்பட்ட எல்லாம் இருந்தாலும் குடிமக்கள் மீது அன்பு இல்லாத அரசு... Read more
குறள் எண் : 739 நாடென்ப நாடா வளத்தன நாடல்ல நாட வளந்தரு நாடு. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: முயற்சி செய்து தேடாமலேயே தரும் வளத்தை உடைய நாடுகளைச் சிறந்த நாடுகள் என்று கூறுவர், தேடிமுயன்றால் வளம் தரும் நாடுகள் சிறந்த நாடுகள் அல்ல….. சாலமன் பாப்பையா உரை: தன் மக்கள் சிரமப்படாமல் இருக்க... Read more
குறள் எண் : 738 பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம் அணியென்ப நாட்டிற்கிவ் வைந்து. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: நோயில்லாதிருத்தல், செல்வம், விளை பொருள், வளம், இன்பவாழ்வு, நல்ல காவல் இந்த ஐந்தும் நாட்டிற்கு அழகு என்று கூறுவர்…. சாலமன் பாப்பையா உரை: நோய் இல்லாமை, செல்வம், விளைச்சல், மகிழ்ச்சி, நல்ல காவல் இவை... Read more
குறள் எண் : 737 இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும் வல்லரணும் நாட்டிற் குறுப்பு. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: ஊற்றும் மழையும் மாகிய இருவகை நீர்வளமும், தக்கவாறு அமைந்த மலையும் அந்த மலையிலிருந்து ஆறாக வரும் நீர் வளமும் வலிய அரணும் நாட்டிற்கு உறுப்புகளாகும்…. சாலமன் பாப்பையா உரை: ஆற்றுநீரும், ஊற்றுநீரும் உயரமும் அகலமும்... Read more
குறள் எண் : 737 இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும் வல்லரணும் நாட்டிற் குறுப்பு. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: ஊற்றும் மழையும் மாகிய இருவகை நீர்வளமும், தக்கவாறு அமைந்த மலையும் அந்த மலையிலிருந்து ஆறாக வரும் நீர் வளமும் வலிய அரணும் நாட்டிற்கு உறுப்புகளாகும்…. சாலமன் பாப்பையா உரை: ஆற்றுநீரும், ஊற்றுநீரும் உயரமும் அகலமும்... Read more
குறள் எண் : 735 பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும் கொல்குறும்பும் இல்லது நாடு. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: பல வகை மாறுபடும் கூட்டங்களும், உடனிருந்தே அழிவு செய்யும் பகையும், அரசனை வருத்துகின்ற கொலைத் தொழில் பொருந்திய குறுநில மன்னரும் இல்லாதது நாடு…. சாலமன் பாப்பையா உரை: சாதி, சமய, அரசியல், கருத்து முரண்பாடுகளால்... Read more
குறள் எண் : 734 உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும் சேரா தியல்வது நாடு. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: மிக்க பசியும், ஓயாத நோயும் (வெளியே வந்து தாக்கி) அழிவு செய்யும் பகையும் தன்னிடம் சேராமல் நல்ல வகையில் நடைபெறுவதே நாடாகும்…. சாலமன் பாப்பையா உரை: மிகுந்த பசி, நீங்காத நோய், வெளியில் இருந்து... Read more
குறள் எண் : 733 பொறையொருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற் கிறையொருங்கு நேர்வது நாடு. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: (மற்ற நாட்டு மக்கள் குடியேறுவதால்) சுமை ஒரு சேரத் தன் மேல் வரும் போது தாங்கி, அரசனுக்கு இறைபொருள் முழுதும் தர வல்லது நாடாகும்…. சாலமன் பாப்பையா உரை: போர், இயற்கை அழிவு ஆகியவற்றால்... Read more
குறள் எண் : 732 பெரும்பொருளாற் பெட்டக்க தாகி அருங்கேட்டால் ஆற்ற விளைவது நாடு. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: மிக்க பொருள் வளம் உடையதாய், எல்லோரும் விரும்பத்தக்கதாய் கேடு இல்லாததாய், மிகுதியாக விளைபொருள் தருவதே நாடாகும்…… சாலமன் பாப்பையா உரை: மிகுந்த பொருளை உடையது; அதனால் அயல்நாட்டாரால் விரும்பப்படுவது; பெரும் மழை, கடும் வெயில்,... Read more
குறள் எண் : 731 தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச் செல்வருஞ் சேர்வது நாடு. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: குறையாத விளைபொருளும் தக்க அறிஞரும் கேடில்லாத செல்வம் உடையவரும் கூடிப் பொருந்தியுள்ள நாடே நாடாகும்….. சாலமன் பாப்பையா உரை: குறையாத உற்பத்தியைத் தரும் உழைப்பாளர்களும், அற உணர்வு உடையவர்களும், சுயநலம் இல்லாத செல்வரும் சேர்ந்து... Read more