திருக்குறள்- குறள் 750

குறள் எண் : 750 எனைமாட்சித் தாகியக் கண்ணும் வினைமாட்சி இல்லார்கண் இல்ல தரண். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: எத்தகைய பெருமையை உடையதாக இருந்த போதிலும், செயல்வகையால் சிறப்பு இல்லாதவரரிடத்தில் அரண் பயனில்லாததாகும். பொருள் செயல்வகை…. சாலமன் பாப்பையா உரை: எத்தனை சிறப்புகளை உடையது என்றாலும் வெல்லும் பகை அறிந்து செயல்படும் திறம் இல்லாதவர்... Read more

திருக்குறள்- குறள் 749

குறள் எண் : 749 முனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்து வீறெய்தி மாண்ட தரண். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: போர் முனையில் பகைவர் அழியும் படியாக (உள்ளிருந்தவர்செய்யும்) போர்ச் செயல்வகையால் பெருமைப் பெற்றுச் சிறப்புடையதாய் விளங்குவது அரண் ஆகும்…. சாலமன் பாப்பையா உரை: போர் தொடங்கிய உடனே பகைவர் அழியும்படி உள்ளிருப்போர் செய்யும் போர்த்திறத்தால்... Read more

திருக்குறள்- குறள் 748

குறள் எண் : 748 முற்றாற்றி முற்றி யவரையும் பற்றாற்றிப் பற்றியார் வெல்வ தரண். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: முற்றுகையிடுவதில் வல்லமை கொண்டு முற்றுகை இட்டவரையும், (உள்ளிருந்தவர் பற்றிய) பற்றை விடாமலிருந்து வெல்வதற்கு உரியது அரண் ஆகும்….. சாலமன் பாப்பையா உரை: கோட்டைக்குள் இருப்போர் தாம் இருக்கும். இடத்தை விட்டுவிடாமல் நின்று படைமிகுதியால் சூழ்ந்து... Read more

திருக்குறள்- குறள் 747

குறள் எண் : 747 முற்றியும் முற்றா தெறிந்தும் அறைப்படுத்தும் பற்றற் கரிய தரண். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: முற்றுகையிட்டும் முற்றுகையிடாமல் போர் செய்தும், வஞ்சனை செய்தும் எப்படியும் பகைவரால் கைப்பற்ற முடியாத அருமை உடையது அரண் ஆகும்…. சாலமன் பாப்பையா உரை: முழுவதுமாகச் சூழ்ந்து கொண்டாலும் சூழாமல் வலு இழந்த இடத்தில் நெருங்கிப்... Read more

திருக்குறள்- குறள் 746

குறள் எண் : 746 எல்லாப் பொருளும் உடைத்தா யிடத்துதவும் நல்லா ளுடைய தரண். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: தன்னிடம் (உள்ளவர்க்கு) எல்லாப் பொருளும் உடையதாய், போர் நெருக்கடியானவிடத்தில் உதவ வல்ல நல்ல விரர்களை உடையது அரண் ஆகும்…. சாலமன் பாப்பையா உரை: உள்ளிருப்போர்க்குத் தேவையான பொருள் எல்லாம் இருப்பதாய், வெளியே இருந்து அழிக்க... Read more

திருக்குறள்- குறள் 745

குறள் எண் : 745 கொளற்கரிதாய்க் கொண்டகூழ்த் தாகி அகத்தார் நிலைக்கெளிதாம் நீர தரண். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: பகைவரால் கைப்பற்ற முடியாததாய், தன்னிடம் உணவுபொருள் கொண்டதாய், உள்ளிருப்போர் நிலைத்திருப்பதர்க்கு எளிதாகிய தன்மை உடையது அரண்….. சாலமன் பாப்பையா உரை: பலநாள் முற்றுகையிட்டாலும் பகைவரால் கைப்பற்ற முடியாதது ஆகி, உள்ளிருப்பார்க்கு வேண்டிய உணவையும் உடையதாய்... Read more

திருக்குறள்- குறள் 744

குறள் எண் : 744 சிறுகாப்பிற் பேரிடத்த தாகி உறுபகை ஊக்கம் அழிப்ப தரண். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: காக்க வேண்டிய இடம் சிறியதாய், மற்ற இடம் பெரிய பரப்புள்ளதாய், தன்னை எதிர்த்துவந்த பகைவரிருடைய ஊக்கத்தை அழிக்க வல்லது அரண் ஆகும்…. சாலமன் பாப்பையா உரை: காவல் செய்யவேண்டிய இடம் சிறியதாயும், கோட்டையின் சுற்றுப்... Read more

திருக்குறள்- குறள் 743

குறள் எண் : 743 உயர்வகலந் திண்மை அருமையிந் நான்கின் அமைவரண் என்றுரைக்கும் நூல். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: உயரம், அகலம், உறுதி, பகைவரால் அழிக்க முடியாத அருமை ஆகிய இந்த நான்கும் அமைந்திப்பதே அரண் என்று நூலோர் கூறுவர்….. சாலமன் பாப்பையா உரை: பகைவர் ஏற முடியாத உயரம், காவலர் நிற்க இயங்க... Read more

திருக்குறள்- குறள் 742

குறள் எண் : 742 மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற் காடும் உடைய தரண். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: மணிபோல் தெளிந்த நீரும், வெட்ட வெளியான நிலமும், மலையும், அழகிய நிழல் உடைய காடும் ஆகிய இவை நான்கும் உள்ளதே அரண் ஆகும்…. சாலமன் பாப்பையா உரை: தெளிந்த நீர், வெட்ட வெளியான நிலம்,... Read more

திருக்குறள்- குறள் 741

குறள் எண் : 741 ஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தற் போற்று பவர்க்கும் பொருள். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: (படையெடுத்தும்) போர் செய்யச் செல்பவர்க்கும் அரண் சிறந்ததாகும், (படையெடுத்தவர்க்கு) அஞ்சித் தன்னை புகழிடமாக அடைந்தவர்க்கும் அது சிறந்ததாகும்…. சாலமன் பாப்பையா உரை: பிறர்மேல் படை எடுத்துச் செல்பவர்க்கும் சிறந்தது அரண்; பிறருக்குப் பயந்து உள்ளிருப்பவர்க்கும்... Read more