திருக்குறள்- குறள் 120

குறள் எண் : 120 வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப் பிறவும் தமபோல் செயின் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: பிறர் பொருளையும் தம் பொருள் போல் போற்றிச் செய்தால், அதுவே வாணிகம் செய்வோர்க்கு உரி‌ய நல்ல வாணிக முறையாகும்…. சாலமன் பாப்பையா உரை: பிறர் பொருளையும் தம் பொருள் போலக் காத்து, வியாபாரம் செய்தால்... Read more

திருக்குறள்- குறள் 119

குறள் எண் : 119 சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையாஉட்கோட்டம் இன்மை பெறின் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: உள்ளத்தில் கோணுதல் இல்லாத தன்மையை உறுதியாகப் பெற்றால், சொல்லிலும் கோணுதல் இல்லாதிருத்தல் நடுவுநிலைமையாம்…. சாலமன் பாப்பையா உரை: மனம் ஓரஞ் சாராமல் சமமாக நிற்குமானால் சொல்லிலும் அநீதி பிறக்காது; அதுவே நீதி. கலைஞர் மு.கருணாநிதி உரை:... Read more

திருக்குறள்- குறள் 118

குறள் எண் : 118 சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபாற் கோடாமை சான்றோர்க் கணி குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: முன்னே தான் சமமாக இருந்து, பின்பு பொருளைச் சீர்தூக்கும் துலாக்கோல் போல் அமைந்து, ஒரு பக்கமாக சாயாமல் நடுவுநி‌லைமை போற்றுவது சான்றோர்க்கு அழகாகும்…. சாலமன் பாப்பையா உரை: முதலில் சமமாக நின்று பிறகு தன்மீது... Read more

திருக்குறள்- குறள் 117

குறள் எண் : 117 கெடுவாக வையா துலகம் நடுவாக நன்றிக்கண் தங்கியான் தாழ்வு குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: நடுவுநிலைமை நின்று அறநெறியில் நிலைத்து வாழகின்றவன் அடைந்த வறுமை நிலையைக் கேடு என கொள்ளாது உலகு…. சாலமன் பாப்பையா உரை: நீதி என்னும் அறவாழ்வு வாழ்ந்தும் ஒருவன் வறுமைப்பட்டுப் போவான் என்றால், அதை வறுமை... Read more

திருக்குறள்- குறள் 116

குறள் எண் : 116 கெடுவல்யான் என்ப தறிகதன் நெஞ்சம் நடுவொரீஇ அல்ல செயின் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: தன் நெஞ்சம் நடுவுநிலை நீங்கித் தவறு செய்ய நினைக்குமாயின், நான் கெடப்போகின்றேன் என்று ஒருவன் அறிய வேண்டும்…. சாலமன் பாப்பையா உரை: தன் நெஞ்சம் நீதியை விட்டுவிட்டு அநீதி செய்ய எண்ணி னால், அதுவே... Read more

திருக்குறள்- குறள் 115

குறள் எண் : 115 கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக் கோடாமை சான்றோர்க் கணி குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: கேடும் ஆக்கமும் வாழ்வில் இல்லாதவை அல்ல; ஆகையால் நெஞ்சில் நடுவுநிலைமை தவறாமல் இருத்தலே சான்றோர்க்கு அழகாகும்…. சாலமன் பாப்பையா உரை: தீமையும் நன்மையும் எல்லார்க்கும் முன்பே குறிக்கப்பட்டு விட்டன; இதை அறிந்து நெஞ்சத்தால் நீதி... Read more

திருக்குறள்- குறள் 114

குறள் எண் : 114 தக்கார் தகவிலர் என்ப தவரவர்எச்சத்தாற் காணப் படும் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: நடுவுநிலைமை உடையவர் நடுவுநிலை‌மை இல்லாதவர் என்பது அவரவர்க்குப் பின் எஞ்சி நிற்கும் புகழாலும் பழியாலும் காணப்படும்…. சாலமன் பாப்பையா உரை: இவர் நீதியாளர், இவர் நீதியற்றவர் என்ற வேறுபாட்டை அவரவர் தம் செல்வம், புகழ், பிள்ளைகளின்... Read more

திருக்குறள்- குறள் 113

குறள் எண் : 113 நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை அன்றே யொழிய விடல் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: தீமை பயக்காமல் நன்மையே தருவதானாலும் நடுவு நி‌லைமை தவறி உண்டாகும் ஆக்கத்தை அப்போதே கைவிட வேண்டும்…. சாலமன் பாப்பையா உரை: நன்மையே தருவதாக இருந்தாலும் நீதியை விட்டு விலகுவதால் வரும் லாபத்தை, அப்பொழுதே விட்டு... Read more

திருக்குறள்- குறள் 112

குறள் எண் : 112 செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி எச்சத்திற் கேமாப் புடைத்து குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: நடுவுநிலைமை உடையவனின் செல்வவளம் அழிவில்லாமல் அவனுடைய வழியில் உள்ளார்க்கும் உறுதியான நன்மை தருவதாகும்…. சாலமன் பாப்பையா உரை: நீதியை உடையவனின் செல்வம் அழியாமல் அவன் வழியினர்க்குப் பாதுகாப்பாக இருக்கும். கலைஞர் மு.கருணாநிதி உரை: நடுவுநிலையாளனின்... Read more

திருக்குறள்- குறள் 111

குறள் எண் : 111 தகுதி யெனவொன்று நன்றே பகுதியாற் பாற்பட் டொழுகப் பெறின் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: அந்தந்தப் பகுதிதோறும் முறையோடு பொருந்தி ஒழுகப்பெற்றால், நடுவுநிலைமை என்று கூறப்படும் அறம் நன்மையாகும்…. சாலமன் பாப்பையா உரை: பகைவர், நண்பர், அயலார் என்னும் பிரிவினர் தோறும் நீதி தவறாது பின்பற்றப்படுமானால் நடுவுநிலைமை என்று சொல்லப்படும்... Read more