திருக்குறள்- குறள் 385

குறள் எண் : 385 இயற்றலும் ஈட்டலுங் காத்தலுங் காத்த வகுத்தலும் வல்ல தரசு குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: பொருள் வரும் வழிகளை மேன்மேலும் இயற்றலும் வந்த பொருள்களைச் சேர்த்தலும், காத்தலும் காத்தவற்றை வகுத்துச் செலவு செய்தலும் வல்லவன் அரசன்…. சாலமன் பாப்பையா உரை: பொருள் வரும் வழிகளை உருவாக்குவது வந்த பொருள்களைத் தொகுப்பது,... Read more

திருக்குறள்- குறள் 300

குறள் எண் : 300 யாமெய்யாக் கண்டவற்று ளில்லை எனைத்தொன்றும் வாய்மையின் நல்ல பிற குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: யாம் உண்மையாக கண்ட பொருள்களுள் வாய்மைவிடத் எத்தன்மையாலும் சிறந்தவைகளாகச் சொல்லத்தக்கவை வேறு இல்லை…. சாலமன் பாப்பையா உரை: சிறந்தவை என்று நான் கண்டு அறிந்த நூல்களுள் சொல்லப்பட்டவற்றுள், உண்மையைவிட, நல்லதாகச் சொல்லப்பட்ட அறம் வேறு... Read more

திருக்குறள்- குறள் 299

குறள் எண் : 299 எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: (புறத்தில் உள்ள இருளை நீக்கும்) விளக்குகள் எல்லாம் விளக்குகள் அல்ல, சான்றோர்க்கு (அகத்து இருள் நீக்கும்) பொய்யாமையாகிய விளக்கே விளக்கு ஆகும்…. சாலமன் பாப்பையா உரை: உலகத்து இருட்டைப் போக்கும் விளக்குகள், விளக்கு ஆகா;... Read more

திருக்குறள்- குறள் 298

குறள் எண் : 298 புறந்தூய்மை நீரா னமையும் அகந்தூய்மை வாய்மையால் காணப் படும் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: புறத்தே தூய்மையாக விளங்குதல் நீரினால் ஏற்ப்படும், அதுபோல அகத்தே தூய்மையாக விளங்குதல் வாய்மையால் உண்டாகும்…. சாலமன் பாப்பையா உரை: உடம்பு தண்ணீரால் சுத்தமாகும்; உள்ளம் உண்மையால் சுத்தமாகும். கலைஞர் மு.கருணாநிதி உரை: நீரில் குளிப்பதால்... Read more

திருக்குறள்- குறள் 297

குறள் எண் : 297 பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற செய்யாமை செய்யாமை நன்று குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: பொய்யாமை ஆகிய அறத்தை உண்மையாகவே போற்றி வாழ முடிந்தால் மற்ற அறங்களைச் செய்தலும் நல்லது ஆகும்…. சாலமன் பாப்பையா உரை: பொய் சொல்லாமல் ஒருவன் வாழ்ந்தால் பிற அறங்களைச் செய்யாமல் இருப்பதுகூட, அவனுக்கு நல்லதாகிவிடும்.... Read more

திருக்குறள்- குறள் 296

குறள் எண் : 296 பொய்யாமை யன்ன புகழில்லை எய்யாமை எல்லா அறமுந் தரும் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: ஒருவனுக்கு பொய் இல்லாமல் வாழ்தலை விடப் புகழ் நிலை வேறொன்றும் இல்லை, அஃது அவன் அறியாமலேயெ அவனுக்கு எல்லா அறமும் கொடுக்கும்…. சாலமன் பாப்பையா உரை: பொய் சொல்லாமல் இருப்பது போலப் புகழ் தருவது... Read more

திருக்குறள்- குறள் 295

குறள் எண் : 295 மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு தானஞ்செய் வாரின் தலை குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: ஒருவன் தன் மனதோடு பொருந்த உண்மை பேசுவானானால் அவன் தவத்தேடு தானமும் ஒருங்கே செய்வாரை விடச் சிறந்தவன்…. சாலமன் பாப்பையா உரை: உள்ளம் அறிய உண்மை பேசுபவன், தவமும் தானமும் செய்பவரைக் காட்டிலும் உயர்ந்தவன்... Read more

திருக்குறள்- குறள் 294

குறள் எண் : 294 உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார் உள்ளத்து ளெல்லாம் உளன் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: ஒருவன் தன் உள்ளம் அறியப் பொய் இல்லாமல் நடப்பானானால் அத்தகையவன் உலகத்தாரின் உள்ளங்களில் எல்லாம் இருப்பவனாவான்…. சாலமன் பாப்பையா உரை: உள்ளம் அறியப் பொய் சொல்லாமல் ஒருவன் வாழ்ந்தால் அவன் உயர்ந்தவர் உள்ளத்துள் எல்லாம்... Read more

திருக்குறள்- குறள் 293

குறள் எண் : 293 தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின் தன்நெஞ்சே தன்னைச் சுடும் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: ஒருவன் தன் நெஞ்சம் அறிவதாகிய ஒன்றைக்குறித்துப் பொய்ச் சொல்லக்கூடாது, பொய் சொன்னால் அதைக்குறித்துத் தன் நெஞ்சமே தன்னை வருத்தும்…. சாலமன் பாப்பையா உரை: பொய் என்று உள்ளம் உணர்த்துவதைச் சொல்ல வேண்டா. சொன்னால், அதைப்... Read more

திருக்குறள்- குறள் 292

குறள் எண் : 292 பொய்ம்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கு மெனின் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: குற்றம் தீர்த்த நன்மையை விளைக்குமானால் பொய்யாச் சொற்களும் வாய்மை என்று கருதத் தக்க இடத்தைப் பெறும்…. சாலமன் பாப்பையா உரை: குற்றம் அற்ற நன்மையைத் தரும் என்றால் உண்மை சொல்ல வேண்டிய இடத்தில் பொய்யும்... Read more