திருக்குறள்- குறள் 1150

குறள் எண் : 1150 தாம்வேண்டின் நல்குவர் காதலர் யாம்வேண்டும் கௌவை எடுக்குமிவ் வூர். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: யாம் விரும்புகின்ற அலரை இவ்வூரார் எடுத்துக்கூறுகின்றனர், அதனால் இனிமேல் காதலர் விரும்பினால் விரும்பியவாறு அதனை உதவுவார். சாலமன் பாப்பையா உரை: நான் விரும்பிய அவரைப் பற்றித்தான் இவ்வூர் பேசுகிறது. இனி என் காதலரும் நான்... Read more

திருக்குறள்- குறள் 1149

குறள் எண் : 1149 அலர்நாண ஒல்வதோ அஞ்சலோம் பென்றார் பலர்நாண நீத்தக் கடை. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: அஞ்ச வேண்டா என்று அன்று உறுதிகூறியவர், இன்று பலரும் நாணும்படியாக நம்மை விட்டுப் பிரிந்தால் அதனால் அலருக்கு நாணியிருக்க முடியுமோ. சாலமன் பாப்பையா உரை: அலர் பேசிய பலரும் வெட்கப்படும்படி இன்று அவர் என்னை... Read more

திருக்குறள்- குறள் 1148

குறள் எண் : 1148 நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கௌவையால் காமம் நுதுப்பேம் எனல். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: அலர் கூறுவதால் காமத்தை அடக்குவோம் என்று முயலுதல், நெய்யால் நெருப்பை அவிப்போம் என்று முயல்வதைப் போன்றது. சாலமன் பாப்பையா உரை: இந்த ஊரார் தங்கள் அலரால் எங்கள் காதலை அழித்து விடுவோம் என்று எண்ணுவது,... Read more

திருக்குறள்- குறள் 1147

குறள் எண் : 1147 ஊரவர் கௌவை எருவாக அன்னைசொல் நீராக நீளுமிந் நோய். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: இந்தக் காம நோய் ஊராரின் அலர் தூற்றலே எருவாகவும் அன்னை கடிந்து சொல்லும் கடுஞ்சொல்லே நீராகவும் கொண்டு செழித்து வளர்கின்றது. சாலமன் பாப்பையா உரை: இந்த ஊர்ப் பெண்கள் பேசும் பேச்சே உரமாக தாயின்... Read more

திருக்குறள்- குறள் 1146

குறள் எண் : 1146 கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும் திங்களைப் பாம்புகொண் டற்று. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: காதலரைக் கண்டது ஒருநாள் தான், அதனால் உண்டாகிய அலரோ, திங்களைப் பாம்பு கொண்ட செய்தி போல் எங்கும் பரந்து விட்டது. சாலமன் பாப்பையா உரை: நான் அவரைப் பார்த்ததும் பேசியதும் கொஞ்சமே! ஆனால் இந்த... Read more

திருக்குறள்- குறள் 1145

குறள் எண் : 1145 களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம் வெளிப்படுந் தோறும் இனிது. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: காமம் அலரால் வெளிப்பட இனியதாதல், கள்ளுண்பவர் கள்ளுண்டு மயங்க மயங்க அக் கள்ளுண்பதையே விரும்பினாற் போன்றது. சாலமன் பாப்பையா உரை: கள் உண்பவர்களுக்குக் குடித்து மகிழும்போது எல்லாம் கள் உண்பது இனிதாவது போல் எங்கள்... Read more

திருக்குறள்- குறள் 1144

குறள் எண் : 1144 கவ்வையாற் கவ்விது காமம் அதுவின்றேல் தவ்வென்னும் தன்மை இழந்து. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: எம் காமம் ஊரார் சொல்லுகின்ற அலரால் வளர்வதாயிற்று, அந்த அலர் இல்லையானால் அது தன் தன்மை இழந்து சுருங்கிப் போய்விடும். சாலமன் பாப்பையா உரை: ஊரார் பேச்சினால் எங்கள் காதல் வளர்கிறது; இந்தப் பேச்சு... Read more

திருக்குறள்- குறள் 1143

குறள் எண் : 1143 உறாஅதோ ஊரறிந்த கௌவை அதனைப் பெறாஅது பெற்றன்ன நீர்த்து. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: ஊரார் எல்லோரும் அறிந்துள்ள அலர் நமக்குப் பொருந்தாதோ, (பொருந்தும்) அந்த அலர் பெறமுடியாமலிருந்து பெற்றார் போன்ற நன்மை உடையதாக இருக்கின்றது. சாலமன் பாப்பையா உரை: எங்களக்குள் காதல் இருப்பதை இந்த ஊர் அறிந்து பேசியதும்... Read more

திருக்குறள்- குறள் 1142

குறள் எண் : 1142 மலரன்ன கண்ணாள் அருமை அறியா தலரெமக் கீந்ததிவ் வூர். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: மலர் போன்ற கண்ணை உடைய இவளுடைய அருமை அறியாமல், இந்த ஊரார் எளியவளாகக் கருதி அலர் கூறி எமக்கு உதவி செய்தனர். சாலமன் பாப்பையா உரை: மலர் போன்ற கண்களை உடையவளை நான் சந்திக்க... Read more

திருக்குறள்- குறள் 1141

குறள் எண் : 1141 அலரெழ ஆருயிர் நிற்கும் அதனைப் பலரறியார் பாக்கியத் தால். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: (எம் காதலைப் பற்றி) அலர் எழுவதால் அறிய உயிர் போகாமல் நிற்கின்றது, எம் நல்வினைப் பயனால் பலரும் அறியாமலிருக்கின்றனர். சாலமன் பாப்பையா உரை: ஊருக்குள் பலர் எங்கள் காதலைப் பற்றிப் பேசுவதால்தான் அவளை இன்னும்... Read more