திருக்குறள்- குறள் 1180

குறள் எண் : 1180 மறைபெறல் ஊராhக் கரிதன்றால் எம்போல் அறைபறை கண்ணார் அகத்து. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: அறையப்படும் பறைபோல் துன்பத்தை வெளிப்படுத்தும் கண்களை உடைய எம்மைப் போன்றவரிடத்தில் மறைபொருளான செய்தியை அறிதல் ஊரார்க்கு அரிது அன்று. சாலமன் பாப்பையா உரை: அடிக்கப்படும் பறைபோன்று மனத்துள் இருப்பதை அழுது வெளியே காட்டிவிடும் எம்போன்ற... Read more

திருக்குறள்- குறள் 1179

குறள் எண் : 1179 வாராக்கால் துஞ்சா வரின்துஞ்சா ஆயிடை ஆரஞர் உற்றன கண். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: காதலர் வாராவிட்டால் தூங்குவதில்லை; வந்தாலும் தூங்குவதில்லை; இவற்றுக்கி‌டையே என் கண்கள் மிக்க துன்பத்தை அடைந்தன. சாலமன் பாப்பையா உரை: அவர் வராதபோது வரவை எதிர்பார்த்துத் தூங்குவதில்லை. வந்தபோதோ, எப்போது பிரிவாரோ என்று அஞ்சி் தூங்குவதில்லை;... Read more

திருக்குறள்- குறள் 1178

குறள் எண் : 1178 பேணாது பெட்டார் உளர்மன்னோ மற்றவர்க் காணா தமைவில கண். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: உள்ளத்தால் விரும்பாமலே சொல்லளவில் விரும்பிப் பழகியவர் ஒருவர் இருக்கின்றார்; அவரைக் காணாமல் கண்கள் அமைதியுறவில்லை. சாலமன் பாப்பையா உரை: உள்ளத்தால் என்னை விரும்பாமல் வாயால் மட்டுமே விரும்பியவர் நன்றாக இருக்கட்டும்; ஆனால், அவரைக் காண... Read more

திருக்குறள்- குறள் 1177

குறள் எண் : 1177 உழந்துழந் துள்நீர் அறுக விழைந்திழைந்து வேண்டி அவர்க்கண்ட கண் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: அன்று விரும்பி நெகிழ்ந்து காதலரைக் கண்ட கண்கள் இன்று உறக்கமில்லாத துன்பத்தால் வருந்தி வருந்திக் கண்ணீரும் அற்றுப் போகட்டும். சாலமன் பாப்பையா உரை: விரும்பி மகிழ்ந்து விடாமல் அன்று அவரைக் கண்ட கண்களின் உள்... Read more

திருக்குறள்- குறள் 1176

குறள் எண் : 1176 ஓஒ இனிதே எமக்கிந் நோய் செய்தகண் தாஅம் இதற்பட் டது. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: எமக்கு இந்தக் காமநோயைஉண்டாக்கிய கண்கள், தாமும் இத்தகைய துன்பத்தைப்பட்டு வருந்துவது மிகவும் நல்லதே! சாலமன் பாப்பையா உரை: எனக்கு இந்தக் காதல் துன்பத்தைத் தந்த கண்கள் தாமும் தூங்காமல் அழுவது நன்றாகத்தான் இருக்கிறது.... Read more

திருக்குறள்- குறள் 1175

குறள் எண் : 1175 படலாற்றா பைதல் உழக்கும் கடலாற்றக் காமநோய் செய்தவென் கண். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: அன்று கடலும் தாங்கமுடியாத காமநோயை உண்டாக்கிய என் கண்கள், இன்று உறங்க முடியாமல் துன்பத்தால் வருந்துகின்றன. சாலமன் பாப்பையா உரை: கடலைவிடப் பெரிதாகும் காதல் துன்பத்தை எனக்குத் தந்த கண்கள், தாமும் தூங்காமல், துன்பத்தையும்... Read more

திருக்குறள்- குறள் 1174

குறள் எண் : 1174 பெயலாற்றா நீருலந்த உண்கண் உயலாற்றா உய்வில்நோய் என்கண் நிறுத்து. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: என் கண்கள், தப்பிப் பிழைக்க முடியாத தீராத காமநோயை என்னிடத்தில் உண்டாக்கி நிறுத்திவிட்டு, தாமும் அழமுடியாமல் நீர் வறண்டு விட்டன. சாலமன் பாப்பையா உரை: மை தீட்டப்பட்ட இந்தக் கண்கள் நான் தப்பிக்கவும், வாழவும்... Read more

திருக்குறள்- குறள் 1173

குறள் எண் : 1173 கதுமெனத் தாநோக்கித் தாமே கலுழும் இதுநகத் தக்க துடைத்து. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: அன்று காதலரைக் கண்கள் தாமே விரைந்து நோக்கி இன்று தாமே அழுகின்றன; இது நகைக்கத்தக்க தன்மை உடையது. சாலமன் பாப்பையா உரை: அன்றைக்கு அவரை வேகமாகப் பார்த்துவிட்டு, இன்றைக்குத் தனியாக இருந்து இந்தக் கண்கள்... Read more

திருக்குறள்- குறள் 1172

குறள் எண் : 1172 தெரிந்துணரா நோக்கிய உண்கண் பரிந்துணராப் பைதல் உழப்ப தெவன். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: ஆராய்ந்து உணராமல் அன்று நோக்கிக் காதல் கொண்ட கண்கள், இன்று அன்பு கொண்டு உணராமல் துன்பத்தால் வருந்துவது ஏன்? சாலமன் பாப்பையா உரை: வரப்போவதை அறியாமல் அன்று அவரை எனக்குக் காட்டிய என் மை... Read more

திருக்குறள்- குறள் 1171

குறள் எண் : 1171 கண்டாம் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய் தாங்காட்ட யாங்கண் டது. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: தீராத இக்காமநோய், கண்கள் காட்ட யாம் கண்டதால் விளைந்தது; அவ்வாறிருக்க, காட்டிய கண்கள், இன்று அன்பு கொண்டு உணராமல் துன்பத்தால் வருந்துவது ஏன்? சாலமன் பாப்பையா உரை: தணியாத காதல் துன்பத்தை நான் அறிந்ததே... Read more