திருக்குறள்- குறள் 1290

குறள் எண் : 1290 கண்ணின் துனித்தே கலங்கினாள் புல்லுதல் என்னினும் தான்விதுப் புற்று. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: கண் பார்வையின் அளவில் பிணங்கி, என்னை விடத் தான் விரைந்து தழுவுதலை விரும்பி, ( பிணங்கிய நிலையையும் மறந்து) கலந்து விட்டாள். சாலமன் பாப்பையா உரை: தன் கண் அளவில் என்னோடு ஊடி, என்னைத்... Read more

திருக்குறள்- குறள் 1289

குறள் எண் : 1289 மலரினும் மெல்லிது காமம் சிலரதன் செவ்வி தலைப்படு வார். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: காமம் மலரை விட மென்மை உடையதாகும்; அந்த உண்மை அறிந்து அதன் நல்ல பயனைப் பெறக்கூடியவர் சிலரே. சாலமன் பாப்பையா உரை: காதல் இன்பம் மலரைவிட மென்மையானது. அதை அறிந்து அனுபவிப்பதற்கு ஏற்ற இடம்,... Read more

திருக்குறள்- குறள் 1288

குறள் எண் : 1288 இளித்தக்க இன்னா செயினும் களித்தார்க்குக் கள்ளற்றே கள்வநின் மார்பு. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: கள்வ! இழிவு வரத்தக்க துன்பங்களைச் செய்தாலும் கள்ளுண்டு களித்தவர்க்கு மேன்‌மேலும் விருப்பம் தரும் கள்ளைப் போன்றது உன் மார்பு. சாலமன் பாப்பையா உரை: வஞ்சகரே! தன்னை உண்டு மகிழ்ந்தவர்க்கு எளிமை வரத்தக்க தீமையைச் செய்தாலும்,... Read more

திருக்குறள்- குறள் 1287

குறள் எண் : 1287 உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல் பொய்த்தல் அறிந்தென் புலந்து. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: வெள்ளம் இழுத்துச் செல்வதை அறிந்திருந்தும் ஓட் நீரில் பாய்கின்றவரைப் போல், பயன்படாமை அறிந்திருந்திருந்தும் ஊடல் கொள்வதால் பயன் ன்னெ? சாலமன் பாப்பையா உரை: தன்னை இழுத்துக் கொண்டு போகும் என்று தெரிந்தும், ஓடும் வெள்ளத்துள்... Read more

திருக்குறள்- குறள் 1286

குறள் எண் : 1286 காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால் காணேன் தவறல் லவை. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: காதலரைக் யான் காணும்போது ( அவருடைய செயல்களில்) தவறானவற்றைக் காண்பதில்லை; அவரைக் காணாதபோது தவறு அல்லாத நன்மைகளைக் காண்பதில்லை. சாலமன் பாப்பையா உரை: கணவனை நான் காணும்போது அவரது தவறுகளைக் காணேன்; காணாதபோதோ, தவறுகளைத்... Read more

திருக்குறள்- குறள் 1285

குறள் எண் : 1285 எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கண் பழிகாணேன் கண்ட இடத்து. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: மை தீட்டும் நேரத்தில் தீட்டு் கோலைக் காணாத கண்களைப் போல், காதலனைக் கண்டபோது மட்டும் அவனுடைய குற்றத்தை நினைக்காமல் மறந்து விடுகின்றேன். சாலமன் பாப்பையா உரை: முன்பு பார்த்திருந்தும் மை தீட்டும்போது அஞ்சனக் கோலைக்... Read more

திருக்குறள்- குறள் 1284

குறள் எண் : 1284 ஊடற்கண் சென்றேன்மன் தோழி அதுமறந்து கூடற்கண் சென்றதென் னெஞ்சு. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: தோழி! யான் அவரோடு ஊடுவதற்காகச் சென்றேன்; ஆனால், என்னுடைய நெஞ்சம் அந்த நோக்கத்தை மறந்து அவரோடு கூடுவதற்காகச் சென்றது. சாலமன் பாப்பையா உரை: தோழி! காதலரைக் காண்டுபதற்கு முன், அவர் செய்த தவற்றை எண்ணி... Read more

திருக்குறள்- குறள் 1283

குறள் எண் : 1283 பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனைக் காணா தமையல கண். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: என்னை விரும்பாமல் புறக்கணித்துத் தனக்கு விருப்பமானவற்றையே செய்து ஒழுகினாலும், என்னுடைய கண்கள் காதலனைக் காணாமல் பொருந்தவில்லை. சாலமன் பாப்பையா உரை: என்னை அவமதித்து அவர் தம் விருப்பப்படியே செய்தாலும் என் கண்கள் அவரைக் காணாமல்... Read more

திருக்குறள்- குறள் 1282

குறள் எண் : 1282 தினைத்துணையும் ஊடாமை வேண்டும் பனைத்துணையும் காமம் நிறைய வரின். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: காமம் பனையளவாக நிறைய வரும்போது காதலரோடு தினையளவாகச் சிறிதேனும் ஊடல் கொள்ளாமல் இருக்க வேண்டும். சாலமன் பாப்பையா உரை: பெண்களுக்குக் காதல் மிகப் பெரிதாகுமானால், கணவனோடு மிகச் சிறிதளவும் ஊடாமல் இருக்க வேண்டும். கலைஞர்... Read more

திருக்குறள்- குறள் 1281

குறள் எண் : 1281 உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும் கள்ளுக்கில் காமத்திற் குண்டு. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: நினைத்த அளவிலே களிப்படைதலும் கண்ட அளவிலே மகிழ்ச்சி அடைதலும் ஆகிய இந்த இருவகை தன்மையும் கள்ளுக்கு இல்‌லை; காமத்திற்கு உண்டு. சாலமன் பாப்பையா உரை: நினைத்த அளவிலே உணர்வு அழியாமல் உள்ளம் கிளர்தலும், பார்த்த... Read more