திருக்குறள்- குறள் 693

குறள் எண் : 693 போற்றின் அரியவை போற்றல் கடுத்தபின் தேற்றுதல் யார்க்கும் அரிது குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: .( அரசரைச் சார்ந்தவர்) தம்மைக் காத்துக் கொள்ள விரும்பினால் அரியத் தவறுகள் நேராமல் காத்துக்கொள்ள வேண்டும், ஐயுற்றபின் அரசரைத் தெளிவித்தல் எவர்க்கும் முடியாது…. சாலமன் பாப்பையா உரை: ஆட்சியாளருடன் பழகுவோர் தம்மைக் காக்கக் கருதினால்... Read more

திருக்குறள்- குறள் 690

குறள் எண் : 690 இறுதி பயப்பினும் எஞ்சா திறைவற் குறுதி பயப்பதாம் தூது. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: தனக்கு அழிவே தருவதாக இருந்தாலும் அதற்காக அஞ்சி விட்டுவிடாமல், தன் அரசனுக்கு நன்மை உண்டாகுமாறு செய்கின்றவனே தூதன்….. சாலமன் பாப்பையா உரை: தம் அரசு சொல்லி அனுப்பிய செய்தியை அடுத்த அரசிடம் சொல்லும்போது தம்... Read more

திருக்குறள்- குறள் 689

குறள் எண் : 689 விடுமாற்றம் வேந்தர்க் குரைப்பான் வடுமாற்றம் வாய்சோரா வன்க ணவன். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: குற்றமானச் சொற்களை வாய் சோர்ந்தும் சொல்லாத உறுதி உடையவனே அரசன் சொல்லியனுப்பிய சொற்களை மற்ற வேந்தர்க்கு உரைக்கும் தகுதியுடையவன்…… சாலமன் பாப்பையா உரை: தம் அரசு சொல்லிவிட்ட செய்தியை அடுத்த அரசிடம் சொல்பவன், அங்கே... Read more

திருக்குறள்- குறள் 688

குறள் எண் : 688 தூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின் வாய்மை வழியுரைப்பான் பண்பு. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: தூய ஒழுக்கம் உடையவனாதல், துணை உடையவனாதல், துணிவு உடையவனாதல் இந்த மூன்றும் வாய்த்திருத்தலே தூது உரைப்பவனுடைய தகுதியாகும்….. சாலமன் பாப்பையா உரை: பணத்தின் மீதும் அயல் பெண்கள் மீதும் ஆசை இல்லாமல் இருக்கும் நேர்மை,... Read more

திருக்குறள்- குறள் 687

குறள் எண் : 687 கடனறிந்து காலங் கருதி இடனறிந் தெண்ணி உரைப்பான் தலை. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: தன் கடமை இன்னதென்று தெளிவாக அறிந்து , அதை செய்வதற்கு ஏற்றக்காலத்தை எதிர்நோக்கி தக்க இடத்தையும் ஆராய்ந்து சொல்கின்றவனே தூதன்….. சாலமன் பாப்பையா உரை: தம் நாட்டிற்காக அடுத்த அரசிடம் தாம் ஆற்றவேண்டிய கடமையை... Read more

திருக்குறள்- குறள் 686

குறள் எண் : 686 கற்றுக்கண் அஞ்சான் செலச்சொல்லிக் காலத்தால் தக்க தறிவதாந் தூது. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: கற்பன கற்று, பிறருடைய பகையான பார்வைக்கு அஞ்சாமல் கேட்பவர் உள்ளத்தில் பதியுமாறு சொல்லி, காலத்திற்க்குப் பொருத்தமானதை அறிகின்றவனே தூதன்…. சாலமன் பாப்பையா உரை: அனைத்து நூல்களையும் கற்றதோடு மட்டும் அல்லாமல், பகை அரசு மனங்கொள்ளுமாறு... Read more

திருக்குறள்- குறள் 685

குறள் எண் : 685 தொகச்சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி நன்றி பயப்பதாந் தூது. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: பலவற்றைத் தொகுத்து சொல்லியும், அவற்றுள் பயனற்றவைகளை நீக்கியும், மகிழுமாறு சொல்லியும் தன் தலைவனுக்கு நன்மை உண்டாக்குகின்றவன் தூதன்…. சாலமன் பாப்பையா உரை: அடுத்த அரசிடம் சொல்லவேண்டியவற்றைத் தொகுத்துச் சொல்லியும், வெறுப்பு ஊட்டக் கூடியவற்றை விலக்கியும்,... Read more

திருக்குறள்- குறள் 684

குறள் எண் : 684 அறிவுரு வாராய்ந்த கல்வியிம் மூன்றன் செறிவுடையான் செல்க வினைக்கு. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: இயற்கை அறிவு, விரும்பத்தக்கத் தோற்றம், ஆராய்ச்சி உடையக் கல்வி ஆகிய இம் மூன்றின் பொருத்தம் உடையவன் தூது உரைக்கும் தொழிலுக்குச் செல்லலாம்….. சாலமன் பாப்பையா உரை: இயல்பான நல்லறிவு, காண்பவர் விரும்பும் தோற்றம், பலரோடும்... Read more

திருக்குறள்- குறள் 683

குறள் எண் : 683 நூலாருள் நூல்வல்லன் ஆகுதல் வேலாருள்வென்றி வினையுரைப்பான் பண்பு. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: அரசனிடம் சென்று தன் அரசனுடைய வெற்றிக்கு காரணமானச் செயலைப் பற்றித் தூது உரைப்பவன் திறம் நூலறிந்தவருள் நூல் வல்லவனாக விளங்குதல் ஆகும்……. சாலமன் பாப்பையா உரை: அனைத்து அரசியல் அறத்தை, நீதி நூல்களை அறிந்தவர்களுக்குள்ளே அதிகம்... Read more

திருக்குறள்- குறள் 682

குறள் எண் : 682 அன்பறி வாராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க் கின்றி யமையாத மூன்று. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: அன்பு, அறிவு, ஆராய்ந்து சொல்கின்ற சொல் வன்மை ஆகிய இவை மூன்றும் தூது உரைப்பவர்க்கு இன்றியமையாத மூன்று பண்புகளாகும்…… சாலமன் பாப்பையா உரை: அன்பு நாட்டிற்கு நல்லது அறியும் அறிவு, அடுத்தவரிடம் பேசும்போது தேர்ந்து... Read more