திருக்குறள்- குறள் 410

குறள் எண் : 410 விலங்கொடு மக்க ளனையர் இலங்குநூல் கற்றாரோ டேனை யவர் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: அறிவு விளங்குதற்குக் காரணமான நூல்களைக் கற்றவரோடுக் கல்லாதவர், மக்களோடு விலங்குகளுக்கு உள்ள அவ்வளவு வேற்றுமை உடையவர்…. சாலமன் பாப்பையா உரை: விலங்கை நோக்க மக்கள் எவ்வளவு வேறுபட்டவரோ, சிறந்த நூலைக் கற்றவரை நோக்கக் கல்லாதவர்... Read more

திருக்குறள்- குறள் 409

குறள் எண் : 409 மேற்பிறந்தா ராயினுங் கல்லாதார் கீழ்ப்பிறந்துங் கற்றா ரனைத்திலர் பாடு குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: கல்லாதவர் உயர்ந்த குடியில் பிறந்தவராக இருப்பினும் தாழ்ந்த குடியில் பிறந்திருந்தும் கல்விக் கற்றவரைப் போன்ற பெருமை இல்லாதவரே…. சாலமன் பாப்பையா உரை: படிக்காதவர் மேல்சாதியில் பிறந்திருந்தாலும், கீழ்சாதியில் பிறந்திருந்தும் படித்தவர் அளவிற்குப் பெருமை இல்லாதவரே.... Read more

திருக்குறள்- குறள் 408

குறள் எண் : 408 நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே கல்லார்கண் பட்ட திரு குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: கல்லாதவனிடம் சேர்ந்துள்ள செல்வமானது, கற்றறிந்த நல்லவரிடம் உள்ள வறுமையைவிட மிகத்துன்பம் செய்வதாகும்…. சாலமன் பாப்பையா உரை: படிக்காதவரிடம் இருக்கும் செல்வம், நல்லவரிடம் இருக்கும் வறுமையைக் காட்டிலும் கொடியது. கலைஞர் மு.கருணாநிதி உரை: முட்டாள்களிடம் குவிந்துள்ள... Read more

திருக்குறள்- குறள் 407

குறள் எண் : 407 நுண்மாண் நுழைபுல மில்லான் எழினலம் மண்மாண் புனைபாவை யற்று குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: நுட்பமானதாய் மாட்சியுடையதாய் ஆராய வல்லவான அறிவு இல்லாதவனுடைய எழுச்சியான அழகு மண்ணால் சிறப்பாகப் புனையப்பட்ட பாவை போன்றது…. சாலமன் பாப்பையா உரை: நுண்ணிய, சிறந்த பல நூல்களிலும் நுழைந்த அறிவு இல்லாதவனின் உடல் வளர்ச்சியும்... Read more

திருக்குறள்- குறள் 406

குறள் எண் : 406 உளரென்னும் மாத்திரைய ரல்லால் பயவாக் களரனையர் கல்லா தவர் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: கல்லாதவர் உயிரோடிருக்கின்றனர் என்று சொல்லப்படும் அளவினரே அல்லாமல் ஒன்றும் விளையாத களர் நிலத்திற்கு ஒப்பாவர்…. சாலமன் பாப்பையா உரை: படிக்காதவர் உடலால் இருப்பவர் என்று சொல்லும் அளவினரே அன்றி, எவர்க்கும் பயன்படாதவர், ஆதலால் விளைச்சல்... Read more

திருக்குறள்- குறள் 405

குறள் எண் : 405 கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து சொல்லாடச் சோர்வு படும் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: கல்லாதவன் ஒருவன் தன்னைத்தான் மகிழ்ந்து பேசும் மதிப்பு ( கற்றவரிடம்) கூடிபேசும் போது அப்பேசினால் கெடும்…. சாலமன் பாப்பையா உரை: படித்தவர் முன் பேசினால் படிக்காதவரின் பெருமை குறைந்து போகும். கலைஞர் மு.கருணாநிதி உரை:... Read more

திருக்குறள்- குறள் 404

குறள் எண் : 404 கல்லாதான் ஒட்பங் கழியநன் றாயினுங் கொள்ளார் அறிவுடை யார் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: கல்லாதவனுடைய அறிவுடைய ஒருக்கால் மிக நன்றாக இருந்தாலும் அறிவுடையோர் அதனை அறிவின் பகுதியாக ஏற்றுக்கொள்ள மாட்டார்…. சாலமன் பாப்பையா உரை: படித்தவர் முன் பேசினால் படிக்காதவரின் பெருமை குறைந்து போகும். கலைஞர் மு.கருணாநிதி உரை:... Read more

திருக்குறள்- குறள் 403

குறள் எண் : 403 கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன் சொல்லா திருக்கப் பெறின் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: கற்றவரின் முன்னிலையில் ஒன்றையும் சொல்லாமல் அமைதியாக இருக்கப் பெற்றால் கல்லாதவர்களும் மிகவும் நல்லவரே ஆவார்…. சாலமன் பாப்பையா உரை: கற்றவர் அவையில் பேசாதிருந்தால் படிக்காதவரும் மிகநல்லவரே. கலைஞர் மு.கருணாநிதி உரை: கற்றவர்களின் முன்னிலையில் எதுவும்... Read more

திருக்குறள்- குறள் 402

குறள் எண் : 402 கல்லாதான் சொற்கா முறுதன் முலையிரண்டும் இல்லாதாள் பெண்காமுற் றற்று குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: (கற்றவரின் அவையில்) கல்லாதவன் ஒன்றைச் சொல்ல விரும்புதல், முலை இரண்டும் இல்லாதவள் பெண் தன்மையை விரும்பினாற் போன்றது…. சாலமன் பாப்பையா உரை: படிக்காதவன் கற்றவர் அவையில் பேச ஆசைப்டுபடுவது, இரு முலையும் வளர்ச்சி பெறாத... Read more

திருக்குறள்- குறள் 401

குறள் எண் : 401 அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய நூலின்றிக் கோட்டி கொளல் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: அறிவு நிரம்புவதற்குக் காரணமானக் நூல்களைக் கற்காமல் கற்றவரிடம் சென்று பேசதல், சூதாடும் அரங்கு இழைக்காமல் வட்டுக்காயை உருட்டிஆடினார் போன்றது…. சாலமன் பாப்பையா உரை: அறிவு வளர்ச்சிக்கு ஏற்ற நூல்களைக் கல்லாதவர், கற்றவர் அவையில் பேசுவது,... Read more