திருக்குறள்- குறள் 1030

குறள் எண் : 1030 இடுக்கண்கால் கொன்றிட வீழும் அடுத்தூன்றும் நல்லாள் இலாத குடி. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: துன்பம் வந்த போது உடனிருந்து தாங்க வல்ல நல்ல ஆள் இல்லாத குடி, துன்பமாகிய கோடாரி அடியில் வெட்டி வீழ்த்த விழுந்துவிடும். சாலமன் பாப்பையா உரை: துன்பம் வரும் போது முட்டுக் கொடுத்துத் தாங்கும்... Read more

திருக்குறள்- குறள் 1029

குறள் எண் : 1029 இடும்பைக்கே கொள்கலம் கொல்லோ குடும்பத்தைக் குற்ற மறைப்பான் உடம்பு. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: தன் குடிக்கு வரக்குடிய குற்றத்தை வராமல் நீக்க முயல்கின்ற ஒருவனுடைய உடம்பு துன்பத்திற்கே இருப்பிடமானதோ. சாலமன் பாப்பையா உரை: தன்னால், விலங்குளால், பருவ மாற்றங்களால் துன்பப்படும் வீட்டையும், நாட்டையும் அத்துன்பங்களில் இருந்து காக்க முயல்பவனின்... Read more

திருக்குறள்- குறள் 1028

குறள் எண் : 1028 குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து மானங் கருதக் கெடும். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: குடி உயர்வதற்கான செயல் செய்கின்றவர்க்கு உரிய காலம் என்று ஒன்று இல்லை, சோம்பல் கொண்டு தம் மானத்தைக் கருதுவாரானால் குடிப்பெருமைக் கெடும். சாலமன் பாப்பையா உரை: தன் வீட்டையும் நாட்டையும் மேன்மை அடையச் செய்ய... Read more

திருக்குறள்- குறள் 1027

குறள் எண் : 1027 அமரகத்து வன்கண்ணர் போலத் தமரகத்தும் ஆற்றுவார் மேற்றே பொறை. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: போர்க்களத்தில் பலரிடையே பொறுப்பை ஏற்றுக் கொள்ளும் அஞ்சாத வீரரைப் போல் குடியில் பிறந்தவரிடையிலும் தாங்க வல்லவர் மேல் தான் பொறுப்பு உள்ளது. சாலமன் பாப்பையா உரை: போர்க்களத்திலே எதிர்த்து நின்று சண்டை செய்வது அஞ்சாத... Read more

திருக்குறள்- குறள் 1026

குறள் எண் : 1026 நல்லாண்மை என்ப தொருவற்குத் தான்பிறந்த இல்லாண்மை ஆக்கிக் கொளல். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: ஒருவனுக்கு நல்ல ஆண்மை என்று சொல்லப்படுவது தான் பிறந்த குடியை ஆளும் சிறப்பைத் தனக்கு உண்டாக்கி கொள்வதாகும். சாலமன் பாப்பையா உரை: ஒருவனுக்கு நல்ல ஆண்மை என்பது அவன் பிறந்த வீட்டையும் நாட்டையும் ஆளும்... Read more

திருக்குறள்- குறள் 1025

குறள் எண் : 1025 குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச் சுற்றமாச் சுற்றும் உலகு. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: குற்றம் இல்லாதவனாய்க் குடி உயர்வதற்கான செயல் செய்து வாழ்கின்றவனை உலகத்தார் சுற்றமாக விரும்பிச் சூழ்ந்து கொள்வர். சாலமன் பாப்பையா உரை: தவறானவற்றைச் செய்யாமல் தன் வீட்டையும் நாட்டையும் மேன்மை அடையச் செய்து வாழ்பவனை உயர்ந்தோர்... Read more

திருக்குறள்- குறள் 1024

குறள் எண் : 1024 சூழாமல் தானே முடிவெய்தும் தங்குடியைத் தாழா துஞற்று பவர்க்கு. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: தம் குடி உயர்வதற்கான செயலை விரைந்து முயன்று செய்வோர்க்கு அவர் ஆராயமலே அச் செயல் தானே நிறைவேறும். சாலமன் பாப்பையா உரை: தன் வீட்டிற்கும் நாட்டிற்கும் ஆக வேண்டிய செயலை விரைந்து செய்பவருக்கு அச்செயலைச்... Read more

திருக்குறள்- குறள் 1023

குறள் எண் : 1023 குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம் மடிதற்றுத் தான்முந் துறும் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: என் குடியை உயரச் செய்வேன் என்று முயலும் ஒருவனுக்கு ஊழ், ஆடையைக் கட்டிக் கொண்டு தானே முன் வந்து துணை செய்யும். சாலமன் பாப்பையா உரை: என் குடியையும் நாட்டையும் மேனமை அடையச் செய்வேன்... Read more

திருக்குறள்- குறள் 1022

குறள் எண் : 1022 ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனவிரண்டின் நீள்வினையான் நீளும் குடி. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: முயற்சி நிறைந்த அறிவு என்று சொல்லப்படும் இரண்டினையும் உடைய இடைவிடாத செயலால் ஒருவனுடைய குடி உயர்ந்து விளங்கும். சாலமன் பாப்பையா உரை: முயற்சி, நிறைந்த அறிவு என்னும் இரண்டுடன் இடைவிடாத செயல் செய்யக் குடும்பமும்... Read more

திருக்குறள்- குறள் 1021

குறள் எண் : 1021 கருமம் செயவொருவன் கைதூவேன் என்னும் பெருமையிற் பீடுடைய தில். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: குடிப் பெருமைக்கு உரிய கடமையைச் செய்வதற்குச் சோர்வடைய மாட்டேன் என்று ஒருவன் முயலும் பெருமையைப் போல மேம்பாடானது வேறொன்றும் இல்லை. சாலமன் பாப்பையா உரை: வீட்டையும் நாட்டையும் மேன்மை அடையச் செயல் செய்யாமல் விடமாட்டேன்... Read more