திருக்குறள்- குறள் 790

குறள் எண் : 790 இனையர் இவரெமக் கின்னம்யாம் என்று புனையினும் புல்லென்னும் நட்பு. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: இவர் எமக்கு இத்தன்மையானவர், யாம் இவர்க்கு இத் தன்மையுடையேம் என்று புனைந்துரைத்தாலும் நட்பு சிறப்பிழந்து விடும். சாலமன் பாப்பையா உரை: இவர் எமக்கு இத்தனை அன்பு உடையவர்; நாமும் இவர்க்கு இப்படியே என்று ஒருவரை... Read more

திருக்குறள்- குறள் 789

குறள் எண் : 789 நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனிற் கொட்பின்றி ஒல்லும்வாய் ஊன்றும் நிலை. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: நட்புக்கு சிறந்த நிலை எது என்றால், எப்போதும் வேறுபடுதல் இல்லாமல், முடியும் போதெல்லாம் உதவி செய்து தாங்கும் நிலையாகும். சாலமன் பாப்பையா உரை: நட்பின் அரியணை எது என்றால், எப்போதும் மாறாமல் முடிந்தபோது எல்லாம்... Read more

திருக்குறள்- குறள் 788

குறள் எண் : 788 உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: உடைநெகிழ்ந்தவனுடைய கை, உடனே உதவிக்காப்பது போல் (நண்பனுக்குத் துன்பம் வந்தால்) அப்போதே சென்று துன்பத்தைக் களைவது நட்பு. சாலமன் பாப்பையா உரை: பலர் முன்னே ஆடை நழுவும்போது உடனே சென்று உதவும் கை போல,... Read more

திருக்குறள்- குறள் 787

குறள் எண் : 787 அழிவி னவைநீக்கி ஆறுய்த் தழிவின்கண் அல்லல் உழப்பதாம் நட்பு. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: அழிவைத் தரும் தீமைகளிலிருந்து நீக்கி, நல்ல வழியில் நடக்கச் செய்து, அழிவுவந்த காலத்தில் உடனிருந்து துன்பப்படுவதே நட்பாகும். சாலமன் பாப்பையா உரை: அழிவு தரும் வழிகளில் நண்பன் சென்றால் தடுத்து, நல்ல வழியில் அவனைச்... Read more

திருக்குறள்- குறள் 786

குறள் எண் : 786 முகநக நட்பது நட்பன்று நெஞ்சத் தகநக நட்பது நட்பு. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: முகம் மட்டும் மலரும் படியா நட்பு செய்வது நட்பு அன்று, நெஞ்சமும் மலரும் படியாக உள்ளன்பு கொண்டு நட்பு செய்வதே நட்பு ஆகும். சாலமன் பாப்பையா உரை: பார்க்கும்போது மனம் மகிழாமல், முகம் மட்டுமே... Read more

திருக்குறள்- குறள் 785

குறள் எண் : 785 புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான் நட்பாங் கிழமை தரும். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: நட்புச் செய்தல் ஒருவரோடு ஒருவர் சிரித்து மகிழும் பொருட்டு அன்று, நண்பர் நெறிக்கடந்து செல்லும் போது முற்ப்பட்டுச் சென்று இடித்துரைப்பதற்காகும். சாலமன் பாப்பையா உரை: ஒருவனோடு நட்புக் கொள்வது சிரித்து மகிழ மட்டும் அன்று;... Read more

திருக்குறள்- குறள் 783

குறள் எண் : 783 நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப் பின்னீர பேதையார் நட்பு. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: பழகப் பழக நற்பண்பு உடையவரின் நட்பு இன்பம் தருதல், நூலின் நற்பொருள் கற்கக் கற்க மேன்மேலும் இன்பம் தருதலைப் போன்றதாகும். சாலமன் பாப்பையா உரை: படிக்கும்போது எல்லாம் மகிழ்ச்சி தரும் நூலின் இன்பம் போல... Read more

திருக்குறள்- குறள் 782

குறள் எண் : 781 நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப் பின்னீர பேதையார் நட்பு. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: அறிவுடையவரின் நட்பு பிறை நிறைந்து வருதல் போன்ற தன்மையுடையது, அறிவில்லாதவரின் நட்பு முழுமதி தேய்ந்து பின் செல்லுதல் போன்ற தன்மையுடையன. சாலமன் பாப்பையா உரை: பிறை, நாளும் வளர்வதுபோல, அறிவுடையார் நட்பு வளரும்; முழு... Read more

திருக்குறள்- குறள் 781

குறள் எண் : 781 செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல் வினைக்கரிய யாவுள காப்பு. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: நட்பைப்போல் செய்து கொள்வதற்கு அருமையானவை எவை உள்ளன, அதுபோல் தொழிலுக்கு அரிய காவலாக இருப்பவை எவை உள்ளன. சாலமன் பாப்பையா உரை: சம்பாதிப்பதற்கு நட்பைப் போல அரிய பொருள் வேறு எவை உண்டு? அதைச்... Read more

திருக்குறள்- குறள் 780

குறள் எண் : 780 புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்கா டிரந்துகோட் டக்க துடைத்து. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: தம்மைக் காத்த தலைவருடைய கண்கள் நீர் பெருக்குமாறு சாகப் பெற்றால், சாவு இரந்தாவது பெற்றுக் கொள்ளத் தக்க பெருமை உடையதாகும். சாலமன் பாப்பையா உரை: வீரர்களின் வீரச்செயலை எல்லாம் எண்ணிப் பார்க்கும் கண்களோடு ஆட்சியாளர்... Read more