திருக்குறள்- குறள் 31

குறள் எண் : 31

சிறப்பீனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு                                                  ஆக்கம் எவனோ உயிர்க்கு

குறள் விளக்கம்

மு.வரதராசனார் உரை:

அறம் சிறப்பையும் அளிக்கும்: செல்வத்தையும் அளிக்கும்: ஆகையால் உயிர்க்கு அத்தகைய அறத்தை விட நன்மையானது வேறு யாது?

சாலமன் பாப்பையா உரை:

அறம், நான்கு பேர் முன் நமக்கு மேன்மையைத் தரும்; நல்ல செல்வத்தையும் கொடுக்கும். இத்தகைய அறத்தைக் காட்டிலும் மேன்மையானது நமக்கு உண்டா?

கலைஞர் மு.கருணாநிதி உரை:

அறம், நான்கு பேர் முன் நமக்கு மேன்மையைத் தரும்; நல்ல செல்வத்தையும் கொடுக்கும். இத்தகைய அறத்தைக் காட்டிலும் மேன்மையானது நமக்கு உண்டா?

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *