திருக்குறள்- குறள் 1296 குறள் எண் : 1296 தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத் தினிய இருந்ததென் நெஞ்சு. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: காதலரைப் பிரிந்து தனியே இருந்து அவருடைய தவறுகளை நினைத்தபோது என் நெஞ்சம் என்னைத் தின்பது போல் துன்பம் செய்வதாக இருந்தது. சாலமன் பாப்பையா உரை: காதலர் பிரிவைத் தனியே இருந்து... Read more