Thirukkural- Kural 1305

திருக்குறள்- குறள் 1305 குறள் எண் : 1305 நலத்தகை நல்லவர்க் கேஎர் புலத்தகை பூவன்ன கண்ணார் அகத்து. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: நல்ல பண்புகள் அமைந்த நல்ல ஆடவர்க்கு அழகு, மலர் போன்ற கண்களை உடைய மகளிரின் நெஞ்சம் விளையும் ஊடலின் சிறப்பே ஆகும். சாலமன் பாப்பையா உரை: நல்ல குணங்களால் உயர்ந்தவருக்கு... Read more