திருக்குறள்- குறள் 1292 குறள் எண் : 1292 உறாஅ தவர்க்கண்ட கண்ணும் அவரைச் செறாஅரெனச் சேறியென் நெஞ்சு. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: என் நெஞசே! நம்மேல் அன்பு கொள்ளாத காதலரைக் கண்டபோதும், அவர் வெறுக்கமாட்டார் என்று எண்ணி அவரிடம் செல்கின்றாயே! சாலமன் பாப்பையா உரை: என் நெஞ்சே! என்மீது அன்பு இல்லாதவரை உள்ளபடியே... Read more