திருக்குறள்- குறள் 1308 குறள் எண் : 1308 நோதல் எவன்மற்று நொந்தாரென் றஃதறியும் காதலர் இல்லா வழி. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: நம்மால் இவர் வருந்தினார் என்று அந்த வருத்தத்தை அறிகின்ற காதலர் இல்லாதபோது, வருந்துவதால் பயன் என்ன? சாலமன் பாப்பையா உரை: இவர் நமக்காக வருந்தினார் என்று அவ் வருத்தத்தை அறியும்... Read more
திருக்குறள்- குறள் 1307 குறள் எண் : 1307 ஊடலின் உண்டாங்கோர் துன்பம் புணர்வது நீடுவ தன்றுகொல் என்று. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: கூடியிருக்கும் இன்பம் இனிமேல் நீட்டிக்காதோ என்று ஏங்கி எண்ணுவதால் ஊடியிருத்தலினும் காதலர்க்கு ஒருவகைத் துன்பம் இருக்கின்றது. சாலமன் பாப்பையா உரை: இனிக் கலவி நீளுமோ நீளாதோ என்று எண்ணுவதால், இன்பத்திற்கு... Read more
குறள் எண் : 1295 பெறாஅமை அஞ்சும் பெறினபிரி வஞ்சும் அறாஅ இடும்பைத்தென் நெஞ்சு குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: ( காதலரைப் பெறாதபோது) பெறாமைக்கு அஞ்சும்; பெற்றால் பிரிவை நினைத்து அஞ்சும்; ( இவ்வாறாக) என் நெஞ்சம் தீராத துன்பம் உடையதாகின்றது. சாலமன் பாப்பையா உரை: என் கணவர் என்னைப் பிரிந்து இருந்தபோது அவர்... Read more
திருக்குறள்- குறள் 1292 குறள் எண் : 1292 உறாஅ தவர்க்கண்ட கண்ணும் அவரைச் செறாஅரெனச் சேறியென் நெஞ்சு. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: என் நெஞசே! நம்மேல் அன்பு கொள்ளாத காதலரைக் கண்டபோதும், அவர் வெறுக்கமாட்டார் என்று எண்ணி அவரிடம் செல்கின்றாயே! சாலமன் பாப்பையா உரை: என் நெஞ்சே! என்மீது அன்பு இல்லாதவரை உள்ளபடியே... Read more