Thirukkural- Kural 1317

திருக்குறள்- குறள் 1317 குறள் எண் : 1317 வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள் யாருள்ளித் தும்மினீர் என்று. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: யான் தும்மினேனாக; அவள் நூறாண்டு என வாழ்த்தினாள்; உடனே அதை விட்டு யார் நினைத்ததால் தும்மினீர்? என்று கேட்டு அழுதாள்? சாலமன் பாப்பையா உரை: நான் தும்ம, அவள் இயல்பாகவே... Read more