திருக்குறள்- குறள் 1317 குறள் எண் : 1317 வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள் யாருள்ளித் தும்மினீர் என்று. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: யான் தும்மினேனாக; அவள் நூறாண்டு என வாழ்த்தினாள்; உடனே அதை விட்டு யார் நினைத்ததால் தும்மினீர்? என்று கேட்டு அழுதாள்? சாலமன் பாப்பையா உரை: நான் தும்ம, அவள் இயல்பாகவே... Read more
திருக்குறள்- குறள் 1310 குறள் எண் : 1310 ஊடல் உணங்க விடுவாரோ டென்னெஞ்சம் கூடுவேம் என்ப தவா. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: ஊடல் கொண்டபோது உணர்த்தி மகிழ்விக்காமல் வாட விடுகின்றவரோடு என் நெஞ்சம் கூடியிருப்போம் என்று முயல்வதற்குக் காரணம் அதன் ஆசையே. சாலமன் பாப்பையா உரை: ஊடி, என் நெஞ்சை வாட விட்டிருப்பவனோடும்... Read more
திருக்குறள்- குறள் 1299 குறள் எண் : 1299 துன்பத்திற் கியாரே துணையாவார் தாமுடைய நெஞ்சந் துணையல் வழி. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: ஒருவர்க்குத் துன்பம் வந்தபோது, தாம் உரிமையாகப் பெற்றுள்ள நெஞ்சமே துணையாகா விட்டால், வேறு யார் துணையாவார்? சாலமன் பாப்பையா உரை: ஒருவரது துன்பத்திற்குத் தாம் உரிமையாகப் பெற்றிருக்கும் தம் நெஞ்சமே... Read more
திருக்குறள்- குறள் 1294 குறள் எண் : 1294 இனியன்ன நின்னொடு சூழ்வார்யார் நெஞ்சே துனிசெய்து துவ்வாய்காண் மற்று. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: நெஞ்சே! நீ ஊடலைச் செய்து அதன் பயனை நுகர மாட்டாய்; இனிமேல் அத்தகையவற்றைப் பற்றி உன்னோடு கலந்து எண்ணப் போகின்றவர் யார்? சாலமன் பாப்பையா உரை: நெஞ்சே! நீ அவரைப்... Read more