Thirukkural- Kural 1326

திருக்குறள்- குறள் 1326 குறள் எண் : 1326 உணலினும் உண்ட தறலினிது காமம் புணர்தலின் ஊடல் இனிது. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: உண்பதை விட முன் உண்ட உணவுச் செரிப்பது இன்பமானது, அதுபோல் காமத்தில் கூடுவதைவிட ஊடுதல் இன்பமானது. சாலமன் பாப்பையா உரை: உண்பதைவிட உண்டது செரிப்பது இனியது; அதுபோலக், கூடிக் கலப்பதை... Read more

Thirukkural- Kural 1325

திருக்குறள்- குறள் 1325 குறள் எண் : 1325 தவறிலர் ஆயினும் தாம்வீழ்வார் மென்றோள் அகறலின் ஆங்கொன் றுடைத்து. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: தவறு இல்லாத போதும் ஊடலுக்கு ஆளாகித் தாம் விரும்பும் மகளிரின் மெல்லிய தோள்களை நீங்கி இருக்கும் போது ஓர் இன்பம் உள்ளது. சாலமன் பாப்பையா உரை: ஆண்கள் மீது தவறு... Read more