திருக்குறள்- குறள் 1301 குறள் எண் : 1301 புல்லா திராஅப் புலத்தை அவருறும் அல்லல்நோய் காண்கம் சிறிது. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: ( ஊடும்போது அவர் அடைகின்ற) துன்ப நோயைச் சிறிது காண்போம்; அதற்காக அவரைத் தழுவாமலிருந்து பிணங்குவாயாக. சாலமன் பாப்பையா உரை: நாம் ஊடும்போது அவர் அடையும் காதல் வேதனையை நாமும்... Read more