Thirukkural- Kural 1329

திருக்குறள்- குறள் 1329 குறள் எண் : 1329 ஊடுக மன்னோ ஒளியிழை யாமிரப்ப நீடுக மன்னோ இரா. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: காதலி இன்னும் ஊடுவாளாக, அந்த ஊடலைத் தணிக்கும் பொருட்டு யாம் இரந்து நிற்குமாறு இராக்காலம் இன்னும் நீட்டிப்பதாக. சாலமன் பாப்பையா உரை: ஒளிமிகும் அணிகளை அணிந்த இவள் இன்னும் என்னோடு... Read more

Thirukkural- Kural 1314

திருக்குறள்- குறள் 1314 குறள் எண் : 1314 யாரினுங் காதலம் என்றேனா ஊடினாள் யாரினும் யாரினும் என்று. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: யாரையும் விட நாம் மிக்க காதல் கொண்டிருக்கிறோம் என்று சொன்னேனாக; ய‌ாரை விட…? யாரை விட..? என்று கேட்டு ஊடல் கொண்டாள். சாலமன் பாப்பையா உரை: காதலர் எவரைக் காட்டிலும்... Read more