Thirukkural- Kural 1295

குறள் எண் : 1295 பெறாஅமை அஞ்சும் பெறினபிரி வஞ்சும் அறாஅ இடும்பைத்தென் நெஞ்சு குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: ( காதலரைப் பெறாதபோது) பெறாமைக்கு அஞ்சும்; பெற்றால் பிரிவை நினைத்து அஞ்சும்; ( இவ்வாறாக) என் நெஞ்சம் தீராத துன்பம் உடையதாகின்றது. சாலமன் பாப்பையா உரை: என் கணவர் என்னைப் பிரிந்து இருந்தபோது அவர்... Read more

Thirukkural- Kural 1292

திருக்குறள்- குறள் 1292 குறள் எண் : 1292 உறாஅ தவர்க்கண்ட கண்ணும் அவரைச் செறாஅரெனச் சேறியென் நெஞ்சு. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: என் நெஞசே! நம்மேல் அன்பு கொள்ளாத காதலரைக் கண்டபோதும், அவர் வெறுக்கமாட்டார் என்று எண்ணி அவரிடம் செல்கின்றாயே! சாலமன் பாப்பையா உரை: என் நெஞ்சே! என்மீது அன்பு இல்லாதவரை உள்ளபடியே... Read more