திருக்குறள்- குறள் 1291 குறள் எண் : 1291 அவர்நெஞ் சவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சே நீயெமக் காகா தது. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: நெஞ்சே! அவருடைய நெஞ்சம் ( நம்மை நினையாமல் நம்மிடம் வராமல்) அவர்க்குத் துணையாதலைக் கண்டும் நீ எமக்குத் துணையாகாதது ஏன்? சாலமன் பாப்பையா உரை: நெஞ்சே! அவருடைய நெஞ்சு நம்மை... Read more