Thirukkural- Kural 1293

திருக்குறள்- குறள் 1293 குறள் எண் : 1293 கெட்டார்க்கு நட்டாரில் என்பதோ நெஞ்சேநீ பெட்டாங் கவர்பின் செலல். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: நெஞ்சே! நீ உன் விருப்பத்தின்படியே அவர் பின் செல்வதற்குக் காரணம், துன்பத்தால் அழிந்தவர்‌க்கு நண்பர் இல்லை என்னும் எண்ண‌மோ? சாலமன் பாப்பையா உரை: நெஞ்சே! நீ என்னிடம் இல்லாமல் உன்... Read more