Thirukkural- Kural 1310

திருக்குறள்- குறள் 1310 குறள் எண் : 1310 ஊடல் உணங்க விடுவாரோ டென்னெஞ்சம் கூடுவேம் என்ப தவா. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: ஊடல் கொண்ட‌போது உணர்த்தி மகிழ்விக்காமல் வாட விடுகின்றவரோடு என் நெஞ்சம் கூடியிருப்போம் என்று முயல்வதற்குக் காரணம் அதன் ஆசையே. சாலமன் பாப்பையா உரை: ஊடி, என் நெஞ்சை வாட விட்டிருப்பவனோடும்... Read more