Thirukkural- Kural 1328

திருக்குறள்- குறள் 1328 குறள் எண் : 1328 ஊடிப் பெறுகுவம் கொல்லோ நுதல்வெயர்ப்பக் கூடலில் தோன்றிய உப்பு. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: நெற்றி வியர்க்கும் படியாக கூடுவதில் உளதாகும் இனிமையை ஊடியிருந்து உணர்வதன் பயனாக இனியும் பெறுவோமோ. சாலமன் பாப்பையா உரை: நெற்றி வியர்க்கும்படி கலவியில் தோன்றும் சுகத்தை இன்னுமொரு முறை இவளுடன்... Read more

Thirukkural- Kural 1318

திருக்குறள்- குறள் 1318 குறள் எண் : 1318 தும்முச் செறுப்ப அழுதாள் நுமருள்ளல் எம்மை மறைத்திரோ என்று. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: அவளுடைய ஊடலுக்கு அஞ்சி யான் தும்மலை அடக்கிக் கொள்ள உம்மவர் உம்மை நினைப்பதை எமக்குத் தெரியாமல் மறைக்கின்றீரோ என்று அழுதாள். சாலமன் பாப்பையா உரை: அடுத்தமுறை தும்மல் வர அதனை... Read more

Thirukkural- Kural 1313

திருக்குறள்- குறள் 1313 குறள் எண் : 1313 கோட்டுப்பூச் சூடினும் காயும் ஒருத்தியைக் காட்டிய சூடினீர் என்று. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: கிளைகளில் மலர்ந்த மலர்களைச் சூடினாலும், நீர் இந்த அழகை யாரோ ஒருத்திக்கு காட்டுவதற்காகச் சூடினீர் என்று சினம் கொள்வாள். சாலமன் பாப்பையா உரை: ஒரு மாற்றம் கருதி, ஒருமுறை, மரத்திலே... Read more

Thirukkural- Kural 1311

திருக்குறள்- குறள் 1311 குறள் எண் : 1311 பெண்ணியலார் எல்லாரும் கண்ணிற் பொதுவுண்பர் நண்ணேன் பரத்தநின் மார்பு. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: பரத்தமை உடையாய்! பெண் தன்மை உடையவர் எல்லாரும் தம்தம் கண்களால் ‌பொதுப் பொருளாகக் கொண்டு நுகர்கின்றார்கள்; ஆகையால் உன் மார்பைப் பொருந்தேன். சாலமன் பாப்பையா உரை: பெண் விரும்பியே! நீ... Read more

Thirukkural- Kural 1304

திருக்குறள்- குறள் 1304 குறள் எண் : 1304 ஊடி யவரை உணராமை வாடிய வள்ளி முதலரிந் தற்று. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: பிணங்கியவரை ஊடலுணர்த்தி அன்பு செய்யாமல் இருத்தல், முன்னமே வாடியுள்ள கொடியை அதன் அடியிலேயே அறுத்தல் போன்றது. சாலமன் பாப்பையா உரை: தன்னுடன் ஊடல் கொண்ட மனைவிக்கு அவள் ஊடலைத் தெளிவுபடுத்தி,... Read more

Thirukkural- Kural 1303

திருக்குறள்- குறள் 1303 குறள் எண் : 1303 அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால் தம்மைப் புலந்தாரைப் புல்லா விடல். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: தம்மோடு பிணங்கியவரை ஊடலுணர்த்தித் தழுவாமல் விடுதல், துன்பத்தால் வருந்தியவரை மேலும் துன்ப நோய் செய்து வரத்தினாற் போன்றது. சாலமன் பாப்பையா உரை: தன்னுடன் ஊடல் கொண்ட மனைவியின் ஊடலை நீக்கிக்... Read more

Thirukkural- Kural 1297

திருக்குறள்- குறள் 1297 குறள் எண் : 1297 நாணும் மறந்தேன் அவர்மறக் கல்லாவென் மாணா மடநெஞ்சிற் பட்டு. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: காதலனை மறக்க முடியாத என்னுடைய சிறப்பில்லாத மட நெஞ்சினோடு சேர்ந்து, மறக்கத் தகாததாகிய நாணத்தையும் மறந்து விடடேன். சாலமன் பாப்பையா உரை: தன்னை மறந்த காதலரைத் தான் மறக்க முடியாத,... Read more

Thirukkural- Kural 1296

திருக்குறள்- குறள் 1296 குறள் எண் : 1296 தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத் தினிய இருந்ததென் நெஞ்சு. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: காதலரைப் பிரிந்து தனியே இருந்து அவருடைய தவறுகளை நினைத்தபோது என் நெஞ்சம் என்னைத் தின்பது போல் துன்பம் செய்வதாக இருந்தது. சாலமன் பாப்பையா உரை: காதலர் பிரிவைத் தனியே இருந்து... Read more