Thirukkural- Kural 1316

திருக்குறள்- குறள் 1316 குறள் எண் : 1316 உள்ளினேன் என்றேன்மற் றென்மறந்தீர் என்றென்னைப் புல்லாள் புலத்தக் கனள். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: நினைத்தேன் என்று கூறி‌னேன்; நினைப்புக்கு முன் மறப்பு உண்டு அன்றோ? ஏன் மறந்தீர் என்று என்னைத் தழுவாமல் ஊடினாள். சாலமன் பாப்பையா உரை: எப்போதும் உன்னைத்தான் எண்ணினேன் என்றேன். சில... Read more

Thirukkural- Kural 1305

திருக்குறள்- குறள் 1305 குறள் எண் : 1305 நலத்தகை நல்லவர்க் கேஎர் புலத்தகை பூவன்ன கண்ணார் அகத்து. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: நல்ல பண்புகள் அமைந்த நல்ல ஆடவர்க்கு அழகு, மலர் போன்ற கண்களை உடைய மகளிரின் நெஞ்சம் விளையும் ஊடலின் சிறப்பே ஆகும். சாலமன் பாப்பையா உரை: நல்ல குணங்களால் உயர்ந்தவருக்கு... Read more