Thirukkural- Kural 1314

திருக்குறள்- குறள் 1314 குறள் எண் : 1314 யாரினுங் காதலம் என்றேனா ஊடினாள் யாரினும் யாரினும் என்று. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: யாரையும் விட நாம் மிக்க காதல் கொண்டிருக்கிறோம் என்று சொன்னேனாக; ய‌ாரை விட…? யாரை விட..? என்று கேட்டு ஊடல் கொண்டாள். சாலமன் பாப்பையா உரை: காதலர் எவரைக் காட்டிலும்... Read more

Thirukkural- Kural 1310

திருக்குறள்- குறள் 1310 குறள் எண் : 1310 ஊடல் உணங்க விடுவாரோ டென்னெஞ்சம் கூடுவேம் என்ப தவா. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: ஊடல் கொண்ட‌போது உணர்த்தி மகிழ்விக்காமல் வாட விடுகின்றவரோடு என் நெஞ்சம் கூடியிருப்போம் என்று முயல்வதற்குக் காரணம் அதன் ஆசையே. சாலமன் பாப்பையா உரை: ஊடி, என் நெஞ்சை வாட விட்டிருப்பவனோடும்... Read more

Thirukkural- Kural 1304

திருக்குறள்- குறள் 1304 குறள் எண் : 1304 ஊடி யவரை உணராமை வாடிய வள்ளி முதலரிந் தற்று. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: பிணங்கியவரை ஊடலுணர்த்தி அன்பு செய்யாமல் இருத்தல், முன்னமே வாடியுள்ள கொடியை அதன் அடியிலேயே அறுத்தல் போன்றது. சாலமன் பாப்பையா உரை: தன்னுடன் ஊடல் கொண்ட மனைவிக்கு அவள் ஊடலைத் தெளிவுபடுத்தி,... Read more

Thirukkural- Kural 1301

திருக்குறள்- குறள் 1301 குறள் எண் : 1301 புல்லா திராஅப் புலத்தை அவருறும் அல்லல்நோய் காண்கம் சிறிது. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: ( ஊடும்போது அவர் அடைகின்ற) துன்ப நோயைச் சிறிது காண்போம்; அதற்காக அவரைத் தழுவாமலிருந்து பிணங்குவாயாக. சாலமன் பாப்பையா உரை: நாம் ஊடும்போது அவர் அடையும் காதல் வேதனையை நாமும்... Read more

Thirukkural- Kural 1298

திருக்குறள்- குறள் 1298 குறள் எண் : 1298 எள்ளின் இளிவாமென் றெண்ணி அவர்திறம் உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: உயரின் மேல் காதல் கொண்ட என் நெஞ்சம், பிரிந்த காதலரை இகழ்ந்தால் இழிவாகும் என்று எண்ணி அவருடைய உயர்ந்த பண்புகளையே நினைக்கின்றது. சாலமன் பாப்பையா உரை: உயிர்மேல் காதலை உடைய... Read more