திருக்குறள்- குறள் 210

4 / 100

குறள் எண் : 210

அருங்கேடன் என்ப தறிக மருங்கோடித்
தீவினை செய்யான் எனின்

குறள் விளக்கம்

மு.வரதராசனார் உரை:

ஒருவன் தவறான நெறியில் சென்று தீயசெயல் செய்யாதிருப்பானானால் அவன் கேடு இல்லாதவன் என்று அறியலாம்….

சாலமன் பாப்பையா உரை:

தீய வழிகளில் பிறர்க்குத் தீமை செய்யாது வாழ்பவனே கேடு இல்லாதவன் என்று அறிக.

கலைஞர் மு.கருணாநிதி உரை:

வழிதவறிச் சென்று பிறர்க்குத் தீங்கு விளைவிக்காதவர்க்கு எந்தக் கேடும் ஏற்படாது என்பதை அறிந்து கொள்க.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *