திருக்குறள்- குறள் 224

4 / 100

குறள் எண் : 224

இன்னா திரக்கப் படுதல் இரந்தவர்
இன்முகங் காணு மளவு

குறள் விளக்கம்

மு.வரதராசனார் உரை:

பொருள் வேண்டும் என்ற இரந்தவரின் மகிழ்ந்த முகத்தைக் காணும் வரைக்கும் (இரத்தலைப் போலவே ) இரந்து கேட்கப்படுவதும் துன்பமானது….

சாலமன் பாப்பையா உரை:

கொடுக்க இருப்பவரின் நிலைகூட தம்மிடம் வந்து யாசித்து நிற்பவரின் மலர்ந்த முகத்தைக் காணும் வரை கொடியதே.

கலைஞர் மு.கருணாநிதி உரை:

ஈதல் பண்புடையவர்க்குத் தம்மை நாடி வரும் இரவலரின் புன்னகை பூத்த முகத்தைக் கண்டு இன்புறும் வரையில், அவருக்காக இரக்கப்படுவதும் ஒரு துன்பமாகவே தோன்றும்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *