திருக்குறள்- குறள் 230

4 / 100

குறள் எண் : 230

சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம்
ஈத லியையாக் கடை

குறள் விளக்கம்

மு.வரதராசனார் உரை:

சாவதை விடத் துன்பமானது வேறொன்றும் இல்லை, ஆனால் வறியவர்க்கு ஒரு பொருள் கொடுக்க முடியாதநிலை வந்தபோது அச் சாதலும் இனியதே ஆகும்….

சாலமன் பாப்பையா உரை:

சாவதை விடத் துன்பமானது வேறொன்றும் இல்லை, ஆனால் வறியவர்க்கு ஒரு பொருள் கொடுக்க முடியாதநிலை வந்தபோது அச் சாதலும் இனியதே ஆகும்.

கலைஞர் மு.கருணாநிதி உரை:

கலைஞர் விளக்க உரை: சாவு எனும் துன்பத்தைவிட வறியவர்க்கு எதுவும் வழங்க இயலாத மனத்துன்பம் பெரியது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *