திருக்குறள்- குறள் 269

4 / 100

குறள் எண் : 269

கூற்றங் குதித்தலுங் கைகூடும் நோற்றலின்
ஆற்றல் தலைப்பட் டவர்க்கு

குறள் விளக்கம்

மு.வரதராசனார் உரை:

தவம் செய்வதால் பெறத்தக்க ஆற்றலைப் பெற்றவர்க்கு (ஓர் இடையூறும் இல்லையாகையால் ) எமனை வெல்லுதலும் கைகூடும்….

சாலமன் பாப்பையா உரை:

தவத்தால் வரும் வலிமையைப் பெற்றவரால் எமனையும் வெல்ல முடியும்.

கலைஞர் மு.கருணாநிதி உரை:

எத்தனைத் துன்பங்கள் வரினும் தாங்கிக் குறிக்கோளில் உறுதியாக நிற்கும் ஆற்றலுடையவர்கள் சாவையும் வென்று வாழ்வார்கள்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *