திருக்குறள்- குறள் 283

4 / 100

குறள் எண் : 283

களவினா லாகிய ஆக்கம் அளவிறந்
தாவது போலக் கெடும்

குறள் விளக்கம்

மு.வரதராசனார் உரை:

களவு செய்து பொருள் கொள்வதால் உண்டாகிய ஆக்கம் பெருகுவது போல் தோன்றி இயல்பாக இருக்க வேண்டிய அளவையும் கடந்து கெட்டு விடும்….

சாலமன் பாப்பையா உரை:

திருடுவதால் வரும் செல்வம், பெருகுவது போலத் தோன்றி விரைவில் அழியும்.

கலைஞர் மு.கருணாநிதி உரை:

கொள்ளயடித்துப் பொருள் குவிப்பது, முதலில் பெரிதாகத் தோன்றினாலும், அந்தச் செயல் ஏற்கனவே இருந்த செல்வத்தையும் அடித்து கொண்டு போய்விடும்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *