திருக்குறள்- குறள் 418

4 / 100

குறள் எண் : 418

கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால்
தோட்கப் படாத செவி

குறள் விளக்கம்

மு.வரதராசனார் உரை:

கேள்வியறிவால் துளைக்கப் கேள்வியறிவால் துளைக்கப் படாத செவிகள், ( இயற்கையான துளைகள் கொண்டு ஓசையைக்) கேட்டறிந்தாலும் கேளாத செவிட்டுத் தன்மை உடையனவே….

சாலமன் பாப்பையா உரை:

கேள்வி ஞானத்தால் துளைக்கப்படாத செவிகள் ஓசைகளைக் கேட்டாலும் அவை செவிட்டுத் தன்மையவே.

கலைஞர் மு.கருணாநிதி உரை:

இயற்கையாகவே கேட்கக்கூடிய காதுகளாக இருந்தாலும் அவை நல்லோர் உரைகளைக் கேட்க மறுத்தால் செவிட்டுக் காதுகள் என்றே கூறப்படும்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *