திருக்குறள்- குறள் 419

8 / 100

குறள் எண் : 419

நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய
வாயின ராத லரிது

குறள் விளக்கம்

மு.வரதராசனார் உரை:

நுட்பமான பொருள்களைக் கேட்டறிந்தவர் அல்லாத மற்றவர், வணக்கமானச் சொற்களைப் பேசும் வாயினை உடையவராக முடியாது….

சாலமன் பாப்பையா உரை:

நுண்ணிய கேள்வி ஞானம் இல்லாதவர், பணிவுமிக்க சொற்களைப் பேசுபவராக ஆவது கடினம்.

கலைஞர் மு.கருணாநிதி உரை:

தெளிவான கேள்வியறிவு இல்லாதவர்கள், அடக்கமாகப் பேசும் அமைதியான பண்புடையவர்களாக இருக்க இயலாது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *