திருக்குறள்- குறள் 448

4 / 100

குறள் எண் : 448

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும்

குறள் விளக்கம்

மு.வரதராசனார் உரை:

கடிந்து அறிவுரைக் கூறும் பெரியாரின் துணை இல்லாதக் காவலற்ற அரசன், தன்னைக் கெடுக்ககும் பகைவர் எவரும் இல்லாவிட்டாலும் கெடுவான்…..

சாலமன் பாப்பையா உரை:

தீயன கண்டபோது கடிந்து சொல்லும் துறைப் பெரியவரைத் துணையாகக் கொள்ளாத பாதுகாப்பு அற்ற அரசு, அதைக் கெடுப்பார் இல்லாமலேயே தானாகவே கெடும்.

கலைஞர் மு.கருணாநிதி உரை:

குறையை உணர்த்துவோர் இல்லாத அரசு தானாகவே கெ

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *