திருக்குறள்- குறள் 457

4 / 100

குறள் எண் : 457

மனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம்
எல்லாப் புகழுந் தரும்

குறள் விளக்கம்

மு.வரதராசனார் உரை:

மனதின் நன்மை உயிர்க்கு ஆக்கமாகும், இனத்தின் தன்மை (அவ்வளவோடு நிற்காமல்) எல்லாப் புகழையும் கொடுக்கும்….

சாலமன் பாப்பையா உரை:

நிலைபெற்று வரும் உயிர்களுக்கு மனநலம் சிறந்த செல்வம் தரும்; இன நலமோ எல்லாப் புகழையும் தரும்.

கலைஞர் மு.கருணாநிதி உரை:

மனத்தின் நலம் உயிருக்கு ஆக்கமாக விளங்கும் இனத்தின் நலமோ எல்லாப் புகழையும் வழங்கும்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *