திருக்குறள்- குறள் 602

8 / 100

குறள் எண் : 602

மடியை மடியா ஒழுகல் குடியைக்
குடியாக வேண்டு பவர்

குறள் விளக்கம்

மு.வரதராசனார் உரை:

தம் குடியைச் சிறப்புடைய குடியாக விளங்குமாறு செய்ய விரும்புகின்றவர் சோம்பலைச் சோம்பலாகக் கொண்டு முயற்சியுடையவராய் நடக்க வேண்டும்….

சாலமன் பாப்பையா உரை:

தாம் பிறந்த குடும்பத்தை நல்ல குடும்பமாக உயர்த்த விரும்புபவர் சோம்பலைச் சோம்பலாக எண்ணி முயற்சி செய்க.

கலைஞர் மு.கருணாநிதி உரை:

குலம் சிறக்க வேண்டுமானால், சோம்பலை ஒழித்து, ஊக்கத்துடன் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *