திருக்குறள்- குறள் 884

8 / 100

குறள் எண் : 884

மனமாணா உட்பகை தோன்றின் இனமாணா
ஏதம் பலவும் தரும்.

குறள் விளக்கம்

மு.வரதராசனார் உரை:

மனம் திறந்தாத உட்பகை ஒருவனுக்கு உண்டாகுமானால், அது அவனுக்குச் சுற்றம் சிர்படாமைக்கு காரணமான குற்றம் பலவற்றைத் தரும்.

சாலமன் பாப்பையா உரை:

புறத்தே நட்பானவர் போல் தோன்றி அகத்தே திருந்ததாத உட்பகை உண்டானால், அது நம் சுற்றமும் நம் கட்சிக்காரரும் நம் வசப்படாதிருக்கும்படி பல சிக்கல்களையும் உண்டாக்கும்.

கலைஞர் மு.கருணாநிதி உரை:

மனம் திருந்தாத அளவுக்கு உட்பகை விளைவிக்கும் உணர்வு ஒருவனுக்கு ஏற்பட்டுவிடுமானால், அது அவனைச் சேர்ந்தவர்களையே பகைவராக்கும் கேட்டினை உண்டாக்கி விடும்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *