திருக்குறள்- குறள் 1130

குறள் எண் : 1130 உவந்துறைவர் உள்ளத்துள் என்றும் இகந்துறைவர் ஏதிலர் என்னுமிவ் வூர். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: காதலர் எப்போதும் என் உள்ளத்தில் மகிழ்ந்து வாழ்கின்றார், ஆனால் அதை அறியாமல் பிரிந்து வாழ்கின்றார், அன்பில்லாதவர் என்று இந்த ஊரார் அவரைப் பழிப்பர். சாலமன் பாப்பையா உரை: என்னவர் எப்போதும் என் நெஞ்சிற்குள்ளேயே மகிழ்ந்து... Read more

திருக்குறள்- குறள் 1129

குறள் எண் : 1129 இமைப்பிற் கரப்பாக் கறிவல் அனைத்திற்கே ஏதிலர் என்னுமிவ் வூர். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: கண் இமைத்தால் காதலர் மறைந்து போதலை அறிகின்றேன், அவ்வளவிற்கே இந்த ஊரார் அவரை அன்பில்லாதவர் என்று சொல்லுவர். சாலமன் பாப்பையா உரை: என் கண்கள் இமைத்தால் உள்ளிருக்கும் என்னவர் மறைவதை அறிந்து நான் கண்களை... Read more

திருக்குறள்- குறள் 1128

குறள் எண் : 1128 நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல் அஞ்சுதும் வேபாக் கறிந்து. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: எம் காதலர் நெஞ்சினுள் இருக்கின்றார், ஆகையால் சூடான பொருளை உண்டால் அவர் வெப்பமுறுதலை எண்ணிச் சூடான பொருளை உண்ண அஞ்சு கின்றோம். சாலமன் பாப்பையா உரை: என்னவர் என் நெஞ்சிலேயே வாழ்வதால் சூடாக உண்டால்... Read more

திருக்குறள்- குறள் 1127

குறள் எண் : 1127 கண்ணுள்ளிற் போகார் இமைப்பிற் பருவரார் நுண்ணியர்எம் காத லவர். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: எம் காதலர் எம் கண்ணுள்ளிருந்து போக மாட்டார், கண்ணை மூடி இமைத்தாலும் அதனால் வருந்த மாட்டார், அவர் அவ்வளவு நுட்பமானவர். சாலமன் பாப்பையா உரை: என் கண்ணுக்குள் அவர் இருப்பதால் கண்ணுக்கு மை தீட்டும்... Read more

திருக்குறள்- குறள் 1126

குறள் எண் : 1126 கண்ணுள்ளிற் போகார் இமைப்பிற் பருவரார் நுண்ணியர்எம் காத லவர். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: எம் காதலர் எம் கண்ணுள்ளிருந்து போக மாட்டார், கண்ணை மூடி இமைத்தாலும் அதனால் வருந்த மாட்டார், அவர் அவ்வளவு நுட்பமானவர். சாலமன் பாப்பையா உரை: என் அன்பர் என் கண்ணை விட்டுப் போகமாட்டிடார்; ஒருவேளை... Read more

திருக்குறள்- குறள் 1125

குறள் எண் : 1125 உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியேன் ஒள்ளமர்க் கண்ணாள் குணம். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: போர் செய்யும் பண்புகளை உடைய இவளுடைய பண்புகளை யான் மறந்தால் பிறகு நினைக்க முடியும் ஆனால் ஒரு போதும் மறந்ததில்லையே. சாலமன் பாப்பையா உரை: ஒளியுடன் கூடிய கண்களை உடைய என் மனைவியின் குணங்களை... Read more

திருக்குறள்- குறள் 1124

குறள் எண் : 1124 வாழ்தல் உயிர்க்கன்னள் ஆயிழை சாதல் அதற்கன்னள் நீங்கும் இடத்து. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: ஆராய்ந்து அணிகலன்களை அணிந்த இவள் கூடும் போது உயிர்க்கு வாழ்வு போன்றவள், பிரியும் போது உயிர்க்கு சாவு போன்றவள். சாலமன் பாப்பையா உரை: என் மனைவி, நான் அவளுடன் கூடும்போது உயிருக்கு உடம்பு போன்றிருக்கிறாள்.... Read more

திருக்குறள்- குறள் 1123

குறள் எண் : 1123 கருமணியிற் பாவாய்நீ போதாயாம் வீழும் திருநுதற் கில்லை யிடம். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: என் கண்ணின் கருமணியில் உள்ள பாவையே நீ போய் விடு, யாம் விரும்புகின்ற இவளுக்கு என் கண்ணில் இருக்க இடம் இல்லையே. சாலமன் பாப்பையா உரை: என் கருமணிக்குள் இருக்கும் பாவையே! நீ அதை... Read more

திருக்குறள்- குறள் 1122

குறள் எண் : 1122 உடம்பொ டுயிரிடை என்னமற் றன்ன மடந்தையொ டெம்மிடை நட்பு. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: இம் மடந்தையோடு எம்மிடையே உள்ள நட்பு முறைகள், உடம்போடு உயிர்க்கு உள்ள தொடர்புகள், எத்தன்மையானவையோ அத்தன்மையானவை. சாலமன் பாப்பையா உரை: என் மனைவிக்கும் எனக்கும் இடையே உள்ள உறவு, உடம்பிற்கும் உயிருக்கும் இடையே எத்தகைய... Read more

திருக்குறள்- குறள் 1121

குறள் எண் : 1121 பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி வாலேயி றூறிய நீர். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: மென்மையான மொழிகளைப் பேசு கின்ற இவளுடைய தூய பற்களில் ஊறிய நீர் பாலுடன் தேனைக் கலந்தாற் போன்றதாகும். சாலமன் பாப்பையா உரை: என்னிடம் மெல்லிதாகப் பேசும் என் மனைவியின் வெண்மையான பற்களிடையே ஊறிய நீர்,... Read more