திருக்குறள்- குறள் 1121

8 / 100

குறள் எண் : 1121

பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
வாலேயி றூறிய நீர்.

குறள் விளக்கம்

மு.வரதராசனார் உரை:

மென்மையான மொழிகளைப் பேசு கின்ற இவளுடைய தூய பற்களில் ஊறிய நீர் பாலுடன் தேனைக் கலந்தாற் போன்றதாகும்.

சாலமன் பாப்பையா உரை:

என்னிடம் மெல்லிதாகப் பேசும் என் மனைவியின் வெண்மையான பற்களிடையே ஊறிய நீர், பாலோடு தேனைக் கலந்த கலவை போலும்!

கலைஞர் மு.கருணாநிதி உரை:

இனியமொழி பேசுகினற இவளுடைய வெண்முத்துப் பற்களிடையே சுரந்து வரும் உமிழ்நீர், பாலும் தேனும் கலந்தாற்போல் சுவை தருவதாகும்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *