திருக்குறள்- குறள் 187

குறள் எண் : 187 பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி நட்பாடல் தேற்றா தவர் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: மகிழும்படியாகப் பேசி நட்புக் கொள்ளுதல் நன்மை என்று தெளியாதவர் தம்மை விட்டு நீங்கும்படியாகப் புறம் கூறி நண்பரையும் பிரித்து விடுவர்…. சாலமன் பாப்பையா உரை: கூடி மகிழுமாறு இனியன பேசி நட்பை வளர்க்கத் தெரியாதவர்,... Read more

திருக்குறள்- குறள் 186

குறள் எண் : 186 பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளுந் திறன்தெரிந்து கூறப் படும் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: மற்றவனைப் பற்றிப் புறங்கூறுகின்றவன், அவனுடைய பழிகள் பலவற்றிலும் நோகத்தக்கவை ஆராய்ந்து கூறிப் பிறரால் பழிக்கப்படுவான்…. சாலமன் பாப்பையா உரை: அடுத்தவன் குறையை அவன் இல்லாத போது எவன் கூறுகிறானோ, அவனது குறை அவன் இல்லாதபோது... Read more

திருக்குறள்- குறள் 185

குறள் எண் : 185 அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும் புன்மையாற் காணப் படும் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: அறத்தை நல்லதென்று போற்றும் நெஞ்சம் இல்லாததன்மை, ஒருவன் மற்றவனைப் பற்றிப் புறங்கூறுகின்ற சிறுமையால் காணப்படும்…. சாலமன் பாப்பையா உரை: அறத்தைப் பெரிதாகப் பேசும் ஒருவன் மனத்தால் அறவோன் அல்லன் என்பதை அவன் புறம்பேசும் இழிவினைக்... Read more

திருக்குறள்- குறள் 184

குறள் எண் : 184 கண்ணின்று கண்ணறச் சொல்லினுஞ் சொல்லற்க முன்னின்று பின்னோக்காச் சொல் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: எதிரே நின்று கண்ணோ‌ட்டம் இல்லாமல் கடுமையாகச் சொன்னாலும் சொல்லலாம்; நேரில் இல்லாதபோது பின் விளைவை ஆராயாத சொல்லைச் சொல்லக்கூடாது…. சாலமன் பாப்பையா உரை: ஒருவன் முகத்திற்கு எதிரே முகதாட்சணியம் இல்லாமல் பேசினாலும், அவன் எதிரில்... Read more

திருக்குறள்- குறள் 183

குறள் எண் : 183 புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலிற் சாதல் அறங்கூறும் ஆக்கந் தரும் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: புறங்கூறிப் பொய்யாக நடந்து உயிர் வாழ்தலை விட, அவ்வாறு செய்யாமல் வறுமையுற்று இறந்து விடுதல், அறநூல்கள் சொல்லும் ஆக்கத்தைத் தரும்‌‌…. சாலமன் பாப்பையா உரை: காணாதபோது ஒருவனைப் பற்றிப் புறம்பேசிக், காணும்போது பொய்யாக அவனுடன்... Read more

திருக்குறள்- குறள் 182

குறள் எண் : 182 அறனழீஇ யல்லவை செய்தலின் தீதே புறனழீஇப் பொய்த்து நகை குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: அறத்தை அழித்துப் பேசி அறமல்லாதவைகளைச் செய்வதை விட, ஒருவன் இல்லாதவிடத்தில் அவனைப் பழித்துப் பேசி நேரில் பொய்யாக முகமலர்ந்து பேசுதல் தீமையாகும்…. சாலமன் பாப்பையா உரை: அறம் என்பதே இல்லை என அடித்துப் பேசிப்... Read more

திருக்குறள்- குறள் 181

குறள் எண் : 181 அறங்கூறா னல்ல செயினும் ஒருவன் புறங்கூறா னென்றல் இனிது குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: ஒருவன் அறத்தைப் போற்றிக் கூறாதவனாய் அறமல்லாதவற்றைச் செய்தாலும், மற்றவனைப் பற்றிப் புறங்கூறாமல் இருக்கிறான் என்று சொல்லப்படுதல் நல்லது…. சாலமன் பாப்பையா உரை: ஒருவன் அறத்தைச் சொல்லாமல் பாவமே செய்தாலும், அடுத்தவரைப் பற்றிப் புறம் பேசமாட்டான்... Read more

திருக்குறள்- குறள் 180

குறள் எண் : 180 இறலீனும் எண்ணாது வெஃகின் விறலீனும் வேண்டாமை யென்னுஞ் செருக்கு குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: வி‌ளைவை எண்ணாமல் பிறர் பொருளை விரும்பினால் அஃது அழிவைத் தரும்; அப்பொருளை விரும்பாமல் வாழும் பெருமை வெற்றியைத் தரும்…. சாலமன் பாப்பையா உரை: பின் வி‌ளைவை எண்ணாமல் அடுத்தவர் பொருளை விரும்பிக் கவர்ந்தால், அது... Read more

திருக்குறள்- குறள் 179

குறள் எண் : 179 அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேருந் திறனறிந் தாங்கே திரு குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: அறம் இஃது என்று அறிந்து பிறர் பொருளை விரும்பாத அறிவுடையாரைத் திருமகள் தான் சேரும் திறன் அறிந்து அதற்கு ஏற்றவாறு சேர்வாள்…. சாலமன் பாப்பையா உரை: பிறர் பொருளுக்கு ஆசைப்படாதிருப்பதே அறம் என்னும் அறிவுடையோரின்... Read more

திருக்குறள்- குறள் 178

குறள் எண் : 178 அஃகாமை செல்வத்திற் கியாதெனின் வெஃகாமை வேண்டும் பிறன்கைப் பொருள் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: ஒருவனுடைய செல்வத்திற்குக் குறைவு நேராதிருக்க வழி எது என்றால், அவன் பிறனுடைய கைப்பொருளை விரும்பாதிருத்தலாகும்…. சாலமன் பாப்பையா உரை: செல்வம் குறையாமல் இருக்க வழி என்ன என்றால், பிறனுக்கு உரிய பொருளை விரும்பாமல் இருப்பதே.... Read more
Index