திருக்குறள்- குறள் 670

குறள் எண் : 670 எனைத்திட்ப மெய்தியக் கண்ணும் வினைத்திட்பம் வேண்டாரை வேண்டா துலகு. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: வேறு எத்தகைய உறுதி உடையவராக இருந்தாலும், செய்யும் தொழிலில் உறுதி இல்லாதவரை உலகம் விரும்பிப் போற்றாது…. சாலமன் பாப்பையா உரை: எத்தனை வகை உறுதி உடையவராக இருந்தாலும் செயல் உறுதி இல்லாதவரை உயர்ந்தோர் மதிக்கமாட்டார்.... Read more

திருக்குறள்- குறள் 669

குறள் எண் : 669 துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி இன்பம் பயக்கும் வினை. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: (முடிவில்) இன்பம் கொடுக்கும் தொழிலைச் செய்யும் போது துன்பம் மிக வந்த போதிலும் துணிவு மேற்கொண்டு செய்து முடிக்க வேண்டும்….. சாலமன் பாப்பையா உரை: ஒரு செயலைச் செய்யும்போது துன்பம் அதிகமாக வந்தாலும் முடிவில்... Read more

திருக்குறள்- குறள் 668

குறள் எண் : 668 கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது தூக்கங் கடிந்து செயல். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: மனம் தளராமல் ஆராய்ந்து துணிந்து ஏற்றத் தொழிலைச் சோர்வு கொள்ளாமல் காலந் தாழ்த்தாமல் செய்து முடிக்க வேண்டும்….. சாலமன் பாப்பையா உரை: மனம் தெளிந்து செய்யத் துணிந்த செயலைத் தடுமாறாமல் தாமதிக்காமல் செய்க. கலைஞர்... Read more

திருக்குறள்- குறள் 667

குறள் எண் : 667 உருவுகண் டெள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க் கச்சாணி யன்னார் உடைத்து. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: உருளும் பெரிய தேர்க்கு அச்சில் இருந்து தாங்கும் சிறிய ஆணிப் போன்றவர்கள் உலகத்தில் உள்ளனர், அவர்களுடைய உருவின் சிறுமையைக்கண்டு இகழக் கூடாது…. சாலமன் பாப்பையா உரை: அச்சாணி சிறியது எனினும் உருளுகின்ற பெரிய தேருக்கு... Read more

திருக்குறள்- குறள் 666

குறள் எண் : 666 எண்ணிய எண்ணியாங் கெய்துப எண்ணியார் திண்ணியர் ஆகப் பெறின். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: எண்ணியவர் (எண்ணியபடியே செயல் ஆற்றுவதில்) உறுதியுடையவராக இருக்கப்பெற்றால் அவர் எண்ணியவற்றை எண்ணியவாறே அடைவர்…. சாலமன் பாப்பையா உரை: ஒன்றைச் செய்ய எண்ணியவர் அதைச் செய்து முடிப்பதற்கு ஏற்ற மனஉறுதியை உடையவராக இருந்தால், அடைய நினைத்தவற்றை... Read more

திருக்குறள்- குறள் 665

குறள் எண் : 665 வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண் ஊறெய்தி உள்ளப் படும். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: செயல் திறனால் பெருமைபெற்று உயர்ந்தவரின் வினைத் திட்பமானது நாட்டை ஆளும் அரசனிடத்திலும் எட்டி மதிக்கப்பட்டு விளங்கும்….. சாலமன் பாப்பையா உரை: எண்ணங்களால் சிறந்து, பெருமை மிக்கவர்களின் செயல் உறுதி. அரசு வரை செல்வதால் மற்றவர்களாலும்... Read more

திருக்குறள்- குறள் 664

குறள் எண் : 664 சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் சொல்லிய வண்ணம் செயல். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: இச் செயலை இவ்வாறு செய்து முடிக்கலாம் என்று சொல்லுதல் எவர்க்கும் எளியனவாம், சொல்லிய படி செய்து முடித்தல் அரியனவாம்….. சாலமன் பாப்பையா உரை: நான் இந்தச் செயலை இப்படிச் செய்யப் போகிறேன் என்று சொல்லுவது... Read more

திருக்குறள்- குறள் 663

குறள் எண் : 663 கடைக்கொட்கச் செய்தக்க தாண்மை இடைக்கொட்கின் எற்றா விழுமந் தரும். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: செய்யும் செயலை முடிவில் வெளிப்படும் படியாக செய்யும் தகுதியே ஆண்மையாகும், இடையில் வெளிபட்டால் நீங்காத துன்பத்தைக் கொடுக்கும்…. சாலமன் பாப்பையா உரை: செய்யும் செயலை முடிவில் வெளிப்படும் படியாக செய்யும் தகுதியே ஆண்மையாகும், இடையில்... Read more

திருக்குறள்- குறள் 662

குறள் எண் : 662 ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின் ஆறென்பர் ஆய்ந்தவர் கோள். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: இடையூறு வருவதற்கு முன்பே நீக்குதல், வந்த பின் தளராமை ஆகிய இந்த இரண்டினது வழியே வினைத்திட்பம் பற்றி ஆராய்ந்தவரின் கொள்கையாம்…. சாலமன் பாப்பையா உரை: பழுதுபடும் செயல்களைச் செய்யாது இருப்பது, பழுதுபட்டாலும் மனம் தளராமல்... Read more

திருக்குறள்- குறள் 661

குறள் எண் : 661 வினைத்திட்பம் என்ப தொருவன் மனத்திட்பம் மற்றைய எல்லாம் பிற. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: ஒரு தொழிலின் திட்பம் என்று சொல்லப்படுவது ஒருவனுடைய மனதின் திட்பமே (உறுதியே) ஆகும், மற்றவை எல்லாம் வேறானவை….. சாலமன் பாப்பையா உரை: ஒரு செயலை இடையில் விடாது செய்து முடிப்பதற்கான செயல் உறுதி என்பது... Read more