திருக்குறள்- குறள் 620

குறள் எண் : 620 ஊழையும் உப்பக்கங் காண்பர் உலைவின்றித் தாழா துஞற்று பவர் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: சோர்வு இல்லாமல் முயற்சியில் குறைவு இல்லாமல் முயல்கின்றவர்,(செயலுக்கு இடையூறாக வரும்)ஊழையும் ஒரு காலத்தில் தோல்வியுறச் செய்யும்…. சாலமன் பாப்பையா உரை: மனம் தளராமல் இடைவிடாது முயற்சி செய்பவர், விதியையும் புறமுதுகு காட்டக் காண்பர். கலைஞர்... Read more

திருக்குறள்- குறள் 619

குறள் எண் : 619 தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: ஊழியின் காரணத்தால் ஒரு செயல் செய்ய முடியாமல் போகுமாயினும், முயற்சி தன் உடம்பு வருந்திய வருத்தத்தின் கூலியையாவது கொடுக்கும்…. சாலமன் பாப்பையா உரை: விதி நமக்கு உதவ முடியாது போனாலும், முயற்சி நம் உடல்... Read more

திருக்குறள்- குறள் 618

குறள் எண் : 618 பொறியின்மை யார்க்கும் பழியன் றறிவறிந் தாள்வினை இன்மை பழி. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: நன்மை விளைவிக்கும் ஊழ் இல்லாதிருத்தல் யார்க்கும் பழி அன்று, அறிய வேண்டியவற்றை அறிந்து முயற்சி செய்யாதிருத்தலே பழி…. சாலமன் பாப்பையா உரை: உடல் உறுப்பு, செயலற்று இருப்பது குறை ஆகாது. அறிய வேண்டியவதை அறிந்து... Read more

திருக்குறள்- குறள் 617

குறள் எண் : 617 மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான் தாளுளாள் தாமரையி னாள். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: ஒருவனுடைய சோம்பலில் கரிய மூதேவி வாழ்கின்றாள், சோம்பல் இல்லாதவனுடைய முயற்சியிலே திருமகள் வாழ்கின்றாள்…. சாலமன் பாப்பையா உரை: சோம்பி இருப்பவனிடம் மூதேவி தங்குவான். சோம்பாதவனின் முயற்சியில் திருமகள் தங்குவாள் என்பர். கலைஞர் மு.கருணாநிதி உரை:... Read more

திருக்குறள்- குறள் 616

குறள் எண் : 616 முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை இன்மை புகுத்தி விடும். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: முயற்சி ஒருவனுக்குச் செல்வத்தைப் பெருகச் செய்யும், முயற்சி இல்லாதிருத்தல் அவனுக்கு வறுமையைச் சேர்த்துவிடும்…. சாலமன் பாப்பையா உரை: முயற்சி செல்வத்தைச் சேர்க்கும்; முயலாமல் இருப்பது வறுமைக்குள் சேர்ந்து விடும். கலைஞர் மு.கருணாநிதி உரை: முயற்சி... Read more

திருக்குறள்- குறள் 615

குறள் எண் : 615 இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர் துன்பம் துடைத்தூன்றும் தூண். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: தன் இன்பத்தை விரும்பாதவனாய் மேற்க்கொண்டச் செயலை முடிக்க விரும்புகிறவன், தன் சுற்றத்தாரின் துன்பத்தைப் போக்கித் தாங்குகின்ற தூண் ஆவான்…. சாலமன் பாப்பையா உரை: இன்பத்தை விரும்பாதவனாய்ச் செயல் செய்வதையே விரும்புபவன், தன் உறவும் நட்புமாகிய... Read more

திருக்குறள்- குறள் 614

குறள் எண் : 614 தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை வாளாண்மை போலக் கெடும். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: முயற்சி இல்லாதவன் உதவிசெய்பவனாக இருத்தல், பேடி தன் கையில் வாளை எடுத்தும் ஆளும் தன்மைபோல் நிறைவேறாமல் போகும்…. சாலமன் பாப்பையா உரை: முயற்சி இல்லாதவன், பிறர்க்கு உதவுவேன் என்பது, படை கண்டு நடுங்கும் பேடி,... Read more

திருக்குறள்- குறள் 613

குறள் எண் : 613 தாளாண்மை என்னுந் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னுஞ் செருக்கு குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: பிறர்க்கு உதவிசெய்தல் என்னும் மேம்பட்ட நிலைமை முயற்சி என்று சொல்லப்படுகின்ற உயர்ந்த பண்பில் நிலைத்திருக்கின்றது…. சாலமன் பாப்பையா உரை: முயற்சி எனப்படும் உயர்ந்த குணத்தில்தான் பிறர்க்கு உதவுதல் என்னும் மேன்மை, நிலைபெற்றிருக்கிறது. கலைஞர் மு.கருணாநிதி... Read more

திருக்குறள்- குறள் 612

குறள் எண் : 612 வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை தீர்ந்தாரின் தீர்ந்தன் றுலகு குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: தொழிலாகிய குறையைச் செய்யாமல் கைவிட்டவரை உலகம் கைவிடும், ஆகையால் தொழில் முயற்சி இல்லாதிருத்தலை ஒழிக்க வேண்டும்…. சாலமன் பாப்பையா உரை: ஒரு செயலைச் செய்யும்போதே, அதைத் தொடர்ந்து செய்வது கடினம் என எண்ணிச் செய்யாது விட்டுவிடாதே.... Read more

திருக்குறள்- குறள் 611

குறள் எண் : 611 அருமை உடைத்தென் றசாவாமை வேண்டும் பெருமை முயற்சி தரும் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: இது செய்வதற்கு அருமையாகாது என்று சோர்வுறாமல் இருக்க வேண்டும், அதைச் செய்வதற்க்குத் தக்க பெருமையை முயற்சி உண்டாக்கும்…. சாலமன் பாப்பையா உரை: நம்மால் இதைச் செய்யமுடியாது என்று மனம் தளரக்கூடாது. அதைச் செய்து முடிக்கும்... Read more