திருக்குறள்- குறள் 612

8 / 100

குறள் எண் : 612

வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை
 தீர்ந்தாரின் தீர்ந்தன் றுலகு

குறள் விளக்கம்

மு.வரதராசனார் உரை:

தொழிலாகிய குறையைச் செய்யாமல் கைவிட்டவரை உலகம் கைவிடும், ஆகையால் தொழில் முயற்சி இல்லாதிருத்தலை ஒழிக்க வேண்டும்….

சாலமன் பாப்பையா உரை:

ஒரு செயலைச் செய்யும்போதே, அதைத் தொடர்ந்து செய்வது கடினம் என எண்ணிச் செய்யாது விட்டுவிடாதே. அவ்வாறு விட்டுவிடுபவரை இந்த உலகமும் விட்டுவிடும்.

கலைஞர் மு.கருணாநிதி உரை:

எந்தச் செயலில் ஈடுபட்டாலும் அதனை முழுமையாகச் செய்து முடிக்க வேண்டும் இல்லையேல் அரைக்கிணறு தாண்டிய கதையாகி விடும்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *